அரியலூர் மாவட்டத்தில் தலித் இளம்பெண் நந்தினி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள...
சசிகலா, நடராசன், திவாகரன் மூவருக்கும் இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையைவிட, ஜார்ஜ், சேஷசாயி, சங்கர் போன்ற காவல் துறை அதிகாரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புதான் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.
ட்ரம்ப் அலையையும் மீறி ஜனநாயகக் கட்சி வேட்பாளராக வெற்றிபெற்று, அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறார் ராஜா கிருஷ்ணமூர்த்தி. அமெரிக்கத் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் முதல் தமிழர்.
பராக்...
அதிமுக நிரந்தரமாக தங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அருமையானதொரு வாய்ப்பை-
உருவாக்கித் தந்தனர் சல்லிக் கட்டு அறவழிப்போராட்டத்தை முன்னெடுத்த தமிழக இளைஞர்கள்.
நடுவண் அரசின்...
மேற்கு வங்க அரசுக்கு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பாடம் நடத்துவதை விடுத்து, அதற்குத் தேவையான நிதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடுவண் அரசிடம் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் மிகப்பெரும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.
கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதாதளம், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளோடு நாகலாந்து மக்கள் முன்னணியின் ஆட்சி நாகாலந்தில் நடைபெறுகிறது.
பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மக்கள்...
சென்னையில் இரு கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில் கடலில் கொட்டிய கச்சா எண்ணையை ஒரு வாரமாகியும் அகற்ற முடியாமல் திணறுகின்றன நடுவண், மாநில அரசுகள்.
தன்னார்வலர்கள் தாங்களாகவே முன் சென்று...
நாடு முழுவதும் உள்ள பொது விநியோகத் திட்டக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரைக்காக மாநிலங்களுக்கு நடுவண் அரசு அளித்து வந்த மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நடுவண் அரசு வரவு-செலவுதிட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.