May 1, 2014

செயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க முடியாது; படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க முடியாது

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், அரசு நிதியில் அவருக்கு நினைவிடம் அமைக்க முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். 

சொத்து குவிப்பு வழக்கில் செயலலிதாவும்...

May 1, 2014

பெங்களூர் சிறை முன்பு பன்னீர்செல்வம் அணியினர் சசி ஆதரவாளர்கள் கார்கள் மீது தாக்குதல்

சசிகலா உடன் வந்திருந்த ஸ்கார்பியோ கார் கண்ணாடியை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உடைத்தனர். தொடர்ந்து மேலும் 5 கார் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன

     சசிகலாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பரப்பன அக்ரஹாரா அருகே...

May 1, 2014

விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் திமுக தொண்டர்கள் தயாராகுங்கள்: ஸ்டாலின்

தமிழகத்தில் உருவாகியுள்ள அரசியல் நிலையற்ற தன்மையை அடுத்து விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

     உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்து...

May 1, 2014

சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி செயலலிதா

சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், மொத்தம் 570 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பில் வழக்கை விசாரித்த நீதிஅரசர் பினாகி சந்திரகோஷ் தன்னுடைய தீர்ப்பில் கூறியதாவது:-

     இந்த வழக்கில் மேல்முறையீட்டு...

May 1, 2014

எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் பதவியேற்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்வு

எடப்பாடி கே. பழனிச்சாமி 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து அ.திமு.க. ஜெ பிரிவில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்

     1991 இல் மீண்டும் அதே...

May 1, 2014

மோடி மற்றவர்களின் குளியலறை குறித்துப் பேசுவதை நிறுத்த வேண்டும்: சிவசேனை

மற்றவர்களின் குளியலறை குறித்துப் பேசுவதை நிறுத்திவிட்டு, அரசு நிர்வாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்த வேண்டுமென்று சிவசேனை வலியுறுத்தியுள்ளது.

     ‘குளியலறையில் மழை கோட் அணிந்து குளிப்பது...

May 1, 2014

செயலலிதா மரணமடைந்த நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியதில்லை

உச்ச நீதிமன்றத்தில் இன்று வழங்கப் பட்ட தீர்ப்பில்- செயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, விசாரணை நீதிமன்றம் அளித்த 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் முறையே செயலலிதா அவர்களுக்கு நூறு கோடி மற்றவர்களுக்கு தாலா பத்து கோடி அபராதம் உறுதி...

May 1, 2014

அதிமுகவை தெளிவாக எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பை உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு தீர்மானிக்கும்

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

     இந்த வழக்கில் நான்கு வகையாக தீர்ப்பு...

May 1, 2014

சொத்துக்குவிப்பு வழக்கு 1996முதல் 2017வரை 21ஆண்டு கால நிகழ்வுகள்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு 1996 முதல் 2017 வரை 21 ஆண்டு காலத்தை கடந்து பயணித்து வந்துள்ளது.

     ரூ.66 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் இருந்து சசிகலா, இளவரசி,...