May 1, 2014

பாகிஸ்தானில் நாடு முழுவதும் காதலர் தினம் கொண்டாட நீதிமன்றம் தடை

இஸ்லாமிய மதத்திற்கு எதிராக உள்ளதாக கூறி, பாகிஸ்தான் முழுவதும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     உலகமெங்கும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி...

May 1, 2014

டொனால்ட் டிரம்ப்பிடம் இருந்து மோடி அரசியல் நாகரிகம் கற்றுக் கொள்ள வேண்டும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று மோடிக்கு முன்னாள் நடுவண் அமைச்சர் பா.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார்.

     நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி...

May 1, 2014

மோடி அதிரடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அண்மையில் நடுவண் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில், அமைச்சர்கள் தங்கள் 3 மாத பயண விவரங்கள் குறித்த அறிக்கையை 13-ந் தேதிக்குள் (இன்றைக்குள்) அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கு ஒருங்கிணைப்பாளராக கிராமப்புற...

May 1, 2014

நம்ப மோடி மாதவருமானம் இருபதாயிரத்துக்கு மேல உள்ளவங்களுக்கே அடிச்சாரே ஆப்பு!

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.25.5 லட்சம் கோடி

     1.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் மிகப் பெரும் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில்,...

May 1, 2014

உ.பி தேர்தலில் 100 சிறிய கட்சிகள் போட்டி; இந்து வாக்குகள் பிரிவதால் பாஜக அச்சம்

ஏழு கட்டங்களாக தேர்தலைச் சந்திக்கும் உ.பி.யில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு உ.பி.யில் உள்ள 73 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் இங்கு சுமார் 100 சிறிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இவற்றில்...

May 1, 2014

ஆளுநர் ஆட்சியே அறிவிக்கலாம்! பாஜக புண்ணியத்தில் தமிழகம் புதிய எழுச்சியை நோக்கிப் பயணப்படும்!

அதிமுக ஒரு சர்வாதிகாரக் கட்சி.

ஒன் மேன் ஆர்மி என்று ஆங்கிலத்தில் செல்லுவார்களே அப்படி.

எம்ஜியார் அவர்களிடமோ, செயலலிதா அவர்களிடமோ, யார் வேண்டுமானாலும் கருத்தை முன் வைக்கலாமேயொழிய நிர்பந்திக்க...

May 1, 2014

நாளைக்குள் முடிவு எடுக்கவில்லை எனில் ஆளுநருக்கு எதிராக வழக்கு: சுப்ரமணியன் சுவாமி

தமிழகத்தில் நிலவும் சூழலுக்கு நாளைக்குள் முடிவு எடுக்கவில்லை எனில் ஆளுநருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

      தமிழகத்தில் யார் ஆட்சி...

May 1, 2014

அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் காவல்துறையினர் விசாரணை

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் மிரட்டி கையெழுத்து வாங்கிதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

     அதிமுகவில் பொதுச் செயலர் வி.கே....

May 1, 2014

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் காவல்துறையினர் குவிப்பு

அதிமுக கட்சியில் பொதுச் செயலாளர் சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று முன் தினம்  இருவரும் சந்தித்துப் பேசினர். அப்போது சசிகலா, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக்...