May 1, 2014

தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் சார்பாக பரபரப்பு புகார்

மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள சமூக சேவகி இரோம் ஷர்மிளாவிற்கு பாரதிய ஜனதா கட்சி 36 கோடி ரூபாய் பணம் தந்துள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் சார்பாக புகார்...

May 1, 2014

இனி முகநூலில் இருந்து நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

முகநூலில் இருந்தே நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது அந்த நிறுவனம்.

      இதற்காகவே பிரத்யேகமாக வேலைத்தலைப்பை முகநூலில்...

May 1, 2014

தமிழர்களின் வீரமும் அன்பும் என்னை கவர்ந்தது: தலைமை நீதிஅரசர் பெருமிதம்

தமிழர்களின் வீரம் மற்றும் அன்பு ஆகியவை தன்னை வெகுவாக கவர்ந்தது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிஅரசர் எஸ்.கே.கவுல் தனது பிரிவு உபசார நிகழ்சியில் பெருமிதத்துடன் பேசினார்.

     சென்னை உயர் நீதிமன்ற...

May 1, 2014

மேகதாதுவில் அணை கட்ட, நடுவண் அரசு அனுமதி அளிக்க கூடாது என்று பாமக வலியுறுத்தல்

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நடுவண் அரசு அதற்கு அனுமதி அளிக்க கூடாது என்று பாமக வலியுறுத்தி உள்ளது.

     இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

May 1, 2014

மவுனத்தை கலைத்தார் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ்

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக மயிலாப்பூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் கூறியுள்ளார். ஒருவாரத்துக்கு மேல் மவுனமாக இருந்த நட்ராஜ் இன்று மவுனத்தைக் கலைத்துள்ளார்.

     சசிகலா ஆதரவு...

May 1, 2014

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு

கூவத்தூரில் தங்கியுள்ள சட்ட மன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியில்  கொண்டாட்டம்.

15 நாட்களில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும்.

May 1, 2014

சசிகலாவின் மூன்று சூளுரைகள் இவை தான்!

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சரணடையப்போகும் சசிகலா, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். அப்போது மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா, ஜெயலலிதா சமாதி மேல் கையை மூன்று முறை அடித்து சபதம் செய்தார். ‘சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு...

May 1, 2014

தேர்தலைச் சந்திக்கத் தயார் என்று சொல்ல ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது

அதிமுகவிற்கு மக்கள் நடுவில் இருக்கிற ஆதரவை சுழி நிலைக்கு கொண்டு செல்வார் என்று களமிறக்கினால்-

இந்த பேமானி பன்னீர் செல்வம், தான் ஆட்சி பொறுப்பை பெற முடியும் என்று பகல் கனவில் மிதக்கத் தொடங்கி விட்டாரே என்று கையைப் பிசைந்து...

May 1, 2014

124 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது: ஆளுநரைச் சந்தித்த பிறகு அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

ஆளுநர் வித்யாசாகர் ராவை அவரது மாளிகையில் புதன்கிழமை இரவு சந்தித்த அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர்.

ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள எடப்பாடி கே.பழனிசாமிக்கு, அதிமுகவைச் சேர்ந்த 124 சட்டமன்ற...