May 1, 2014

மோடிக்கு நல்ல புத்தியை அளிக்க சுவாமியை வேண்டி சாலையில் உருண்டு புரண்டு போராட்டம்

பிரதமர் மோடிக்கு நல்ல எண்ணத்தை அளிக்கும் படி சுவாமியை வேண்டி இன்று தரையில் உருண்டு அங்க பிரதட்சணம் செய்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்....

May 1, 2014

செயலலிதா வழக்கில் வாதாடியே கோடீசுவரரான கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா

செயலலிதாவை வீழ்த்த தொடுக்கப் பட்ட வழக்கால் கோடீசுவரர் ஆகியுள்ளார் ஒருவர். அவர்தான் கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா!

     செயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான அவருக்கு சம்பளமாக மட்டும்...

May 1, 2014

தமிழர்கள் முகத்தில் காவி அப்ப முயலும் பொன்.ராதாகிருஷ்ணன்

‘மைல்கல்லில் பூச எடுக்கும் பெயின்ட்டை, உங்களது முகத்தில் பூசிக்கொள்ளுங்கள்’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் உணர்ச்சி வசப்படுகிறார்.

     தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்லில், ஊர்ப்...

May 1, 2014

10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்

10வது சீசன் ஐபிஎல் டி20 தொடர் நாளை கோலாகலமாக தொடங்குகிறது.  இதில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன்...

May 1, 2014

அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடிசெய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர்  அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

May 1, 2014

சுரங்கவழி சாலை திறப்பு நிகழ்வில் இளைஞர்கள் குறித்து பிரதமர் மோடி புண்படுத்தும் பேச்சு

ஜம்முவையும், சிரிநகரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையைத் திறந்து வைத்து, பேசிய பிரதமர் நரேந்திர மோடி,

     ‘காஷ்மீர் மாநில இளைஞர்கள் சுற்றுலாவைத் தேர்ந்தெடுக்க போகிறீர்களா? இல்லை....

May 1, 2014

தமிழிசை, கங்கை அமரன், இரண்டு மணி நேரம் கடலில் வாக்கு சேகரிப்பு கலகல

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் இராதாகிருட்டினன்நகர் பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர், படகில் சென்று கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் வாக்கு சேகரித்தனராம்.

     செயலலிதா...

May 1, 2014

இந்தியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் தங்கம் வென்றார் பி.வி.சிந்து

இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றார். கால் இறுதியில் இந்தியாவின் மற்றொரு நட்சத்திரமான சாய்னா நெஹ்வாலையும், அரை இறுதியில் கொரியாவின் சுன் ஜி ஹியுனையும் வீழ்த்தி...

May 1, 2014

உயர் நீதிமன்ற அனுமதியுடன் சென்னையில் உழவர்களுக்கான இளைஞர்கள் போராட்டம்

சென்னைக்கு அருகே உழவர்களுக்காக இளைஞர்கள் போராட்டம் நடத்த ஏழு நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம்.

     கடந்த சனிக்கிழமை சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் ‘உழவே தலை’ என்ற இளைஞர்கள் அமைப்பு...