May 1, 2014

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை: நடுவண் அரசு அறிவிப்பு

தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என நடுவண் அரசு அறிவித்துள்ளது.

     தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்,...

May 1, 2014

சி.பி.எஸ்.இ உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் 12ஆம் வகுப்பு வரை மலையாளம் கட்டாயம்

சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட பாடத் திட்டங்களில் கல்வி கற்றுக்கொடுக்கப்படும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் 12ஆம் வகுப்பு வரை மலையாளப் பாடம் கட்டாயம் என கேரள அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.

May 1, 2014

தமிழக விவசாயிகள் மீது கொடூரமான தடியடி; கைது; விடுதலை

ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டதற்காக டெல்லியில் கைது செய்யப்பட்ட விவசாயி அய்யாக்கண்ணு இன்று மாலை விடுவிக்கப்பட்டார்.

     காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய...

May 1, 2014

பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டத்தில் அத்வானி உள்ளிட்ட 13 பேருக்கு தொடர்பு- உச்சநீதிமன்றத்தில் சிபிஐ

பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டத்தில் அத்வானி உட்பட 13 பாஜக தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது; மீண்டும் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ...

May 1, 2014

சவப்பெட்டியை வைத்து அநாகரீக கருத்துப்பரப்புதல்: கடும் எதிர்ப்பால் கைவிட்டது பன்னீர் அணி

தேர்தல் ஆணையம் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து இராதாகிருட்டினன் நகரில் பன்னீர் அணியினர் மேற்கொண்ட சவப்பெட்டி கருத்துப்பரப்புதல் நிறுத்தப்பட்டது.

     செயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள்...

May 1, 2014

புகைப்பிடிப்பதால் அதிக உயிரிழப்பு: உலக நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடம்

புகைப்பிடிப்பதால் அதிகம் உயிரிழப்புக்கள் ஏற்படும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடம் வகிக்கின்றது. இந்த பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.

     உலகளவில் ஏற்படும் உயிரிழப்புக்களில் 10ல்...

May 1, 2014

சுஷ்மா பதவி நீக்கம்; புதிய வெளியுறவுத்துறை அமைச்சராகிறார் வசுந்தரராஜே சிந்தியா

நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியில் இருந்து சுஷ்மா ஸ்வராஜ் மாற்றப்பட்டு வசுந்தரராஜே சிந்தியா அப்பதவியில் அமர்த்தப்பட உள்ளதாக டெல்லி தகவல்கள் வெளியாகி உள்ளன.

     நாட்டின் புதிய வெளியுறவுத் துறை...

May 1, 2014

செயலலிதா குற்றவாளியில்லை; மெரீனாவில் அவருக்கு நினைவிடம் கட்ட தடையில்லை

முன்னாள் முதல்வர் செயலலிதா மரணமடைந்து விட்டதால் அவர் குற்றவாளி என்பதில் இருந்து விடுவிப்பதாக உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு நினைவிடம் கட்ட தடையேதும் இல்லை.

    ...

May 1, 2014

நிலம் கையகப்படுத்த வந்த நிலக்கரி குழும வாகனங்கள் மீது பொது மக்கள் தாக்குதல்

கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்க பணிக்காக கம்மாபுரம் ஒன்றிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று  நிலக்கரி குழும நிர்வாகம் வீடுகளை இடிக்கும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக கிடைத்த...