May 1, 2014

இரட்டை வேடம் போடும் தி.மு.க.வை கலைக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மைல் கல்லில் இந்தி எழுத்து தொடர்பாக இரட்டை வேடம் போடும் தி.மு.க.வை கலைக்க வேண்டும் என நடுவண் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

     தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தேசிய...

May 1, 2014

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று பொது வேலை நிறுத்தம்

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில் அரசியல் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.

     டெல்லியில் கடந்த 20 நாட்களாக போராடி...

May 1, 2014

சேலம் திருநங்கை பிரித்திகா யாசினி காவல்துறை துணை ஆய்வாளராகப் பொறுப்பேற்பு

திருநங்கை பிரித்திகா யாசினி பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணையை தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பண்டி கங்காதரிடம் நேற்று வழங்கி வாழ்த்து பெற்றார். பின்னர் அவர் காவல்துறை துணை ஆய்வாளராகப் பொறுப்பேற்று கொண்டார்.

May 1, 2014

23 மதுபான கடைகளும் மூடப்பட்டதால் டாஸ்மாக் இல்லாத கும்பகோணம்

உச்ச நீதிமன்ற ஆணையால் கும்பகோணத்தில் இருந்த 23 டாஸ்மாக் கடைகளும் நேற்று முந்தையநாள் முதல் மூடப்பட்டதால், மதுக் கடைகளே இல்லாத நகரமாக கும்பகோணம் திகழ்கிறது.

     கோயில் நகரமான கும்பகோணத்தில் 30-க்கும்...

May 1, 2014

எந்தப் பொத்தானை அழுத்தினாலும் ஒப்புகை சீட்டில் பாரதீய ஜனதா கட்சியின் தாமரை சின்னம்

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநில தேர்தல்களை அடுத்து மின்னணு வாக்கு இயந்திரத்தின் நன்பகத்தன்மை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கேள்விகள் எழுப்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ்...

May 1, 2014

நெடுஞ்சாலையோர டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், குடிகாரர்கள் மது வாங்க அலைமோதல்

சென்னிமலை பகுதியில், நெடுஞ்சாலையோர டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், குடிகாரர்கள் மது வாங்க அலைமோதினர். சென்னிமலை வட்டாரத்தில், 16 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டன. உச்ச நீதிமன்ற ஆணைக்கேற்ப, பேருந்து நிலையம், அப்பாய் செட்டியார் வீதி, பாலமுருகன்...

May 1, 2014

பா.ஜ.க தேசிய செயலர் ராஜா உருவ பொம்மை எரிப்பு

பா.ஜ.க தேசிய செயலர் ராஜா உருவ பொம்மையை, பெண்ணாடத்தில் காங்கிரசு கட்சியினர் எரித்தனர். பெண்ணாடம் பழைய பேருந்து நிலையத்தில், காங்கிரசு வட்டார தலைவர் கந்தசாமி தலைமையில், பா.ஜ.க, தேசிய செயலர் ராஜா உருவபொம்மை எரிக்கப்பட்டது.

May 1, 2014

தமிழக வறட்சி நிவாரணத் தொகை வெறும் 1712.10 கோடி நடுவண் அரசு இன்று ஒதுக்கியுள்ளது

தமிழக அரசுக்கு வறட்சி மற்றும் வர்தா புயல் நிவாரணமாக-

தமிழக அரசு நிவாரணமாகக் கேட்ட 39565 கோடி ரூபாய்க்கு வெறுமனே நான்கு விழுக்காட்டுத் தொகையான 1712.1 கோடி ரூபாய் மட்டுமே நடுவண் அரசு ஒதுக்கியுள்ளது.

May 1, 2014

தமிழகத்தில், இன்று முதல் சீர்ம குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன

தமிழகத்தில், இன்று முதல் சீர்ம குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன. 2009-ம் ஆண்டுக்குப் பிறகு, குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது. எட்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின், சென்னை தவிர்த்த மற்ற பகுதிகளில், இன்று முதல் சீர்ம குடும்ப...