May 1, 2014

குறும்பர் இம்ரான் ஷிம்பா கைது; ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசியவிட்டவர்

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் தனியார் இணையதளம் ஒன்றில் வெளியானதாக எழுந்த புகாரின் பெயரில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை மராட்டிய மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

     கடந்த ஆண்டு...

May 1, 2014

ஆதார், நலத்திட்டங்களை வழங்குவதற்கா? மக்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கா!

அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்குகள் உச்ச அறங்கூற்று மன்றத்தின் 5 அறங்கூற்றுவர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

     ஆதார் எண் முதலில் கொண்டு வந்த...

May 1, 2014

தலைப்பு மாறியது; சுவாதி கொலை வழக்கு அல்ல; நுங்கம்பாக்கம்

நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் நடந்த சுவாதியின் கொலை தமிழகத்தையே பரபரக்கச் செய்தது. இது சம்பந்தமாக ராம் குமார் என்பவரும் கைதானார். ராம் குமார் புழல் சிறையில் மின்சார கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை கூறியது. பின்னர்...

May 1, 2014

இறைச்சிக்காக மாடு விற்பனை செய்யலாம்: உச்ச அறங்கூற்று மன்றம் உத்தரவு

நடுவண் அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து பிறப்பித்த அறிவிப்புக்கு, மதுரை உயர் அறங்கூற்றுமன்றம் தடை விதித்தது.

     இந்தத் தடையை அங்கிகரித்துள்ளது உச்சஅறங்கூற்று மன்றம்.

May 1, 2014

மனிதக் கேடயமாக பாதிக்கப் பட்ட பரூக் அகமதுதாருக்கு 10இலட்சம் இழப்பீடு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் வாக்குச்சாவடிகளைக் குறிவைத்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர், வன்முறையின் போது பாதுகாப்பு படை கொடுத்த பதிலடியில் 8 பேர்...

May 1, 2014

திருமுருகன் காந்தியின் காவல் நீட்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி மறுத்து விட்ட நிலையில் மே 17 இயக்கம் சார்பில், சென்னை மெரினாவில் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

     தடையை...

May 1, 2014

வைகோ பேசிக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் கதிராமங்கலம் கிராம மக்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்தார். அப்போது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மக்களுக்கு...

May 1, 2014

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3பால் நிறுவனங்கள் வழக்கு

ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தரக்கோரி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 3 தனியார் பால் நிறுவனங்கள் இந்த வழக்கை தொடுத்துள்ளன.

     அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால்...

May 1, 2014

இலங்கை வந்த தமிழிசை! பாஜக விடுத்த அதிரடி தடையுத்தரவு

தனிப்பட்ட வரவாக அண்மையில் இலங்கை வந்திருந்த பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார்.

     எனினும், பாஜகவின்...