வடக்கு காஷ்மீரில் உரியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படை ஈடுபட்டது.
உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது அப்போதைய ஆளும் கட்சியான சமாஜ்வாதியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. வேட்பாளர் அறிவிப்பில் அன்றைய முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பா சிவபால் சிங்கிற்கும்...
கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரி துறையினர் 4-ஆவது நாளாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைக் குழுவின் 36-வது கூட்டத்தில்,
‘தமிழர் உலகம்’
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் நாளங்காடியில் கடை வைத்து நடத்தி வருகிறார். வோடபோன் செல்பேசியில் வைப்புத்தொகை செலுத்தி, கட்டணம் பின்னர் செலுத்தும் வசதி வைத்திருந்தார்....
ஐ.நா. பொதுஅவையின் 72வது ஆண்டு கூட்டம் அதன் தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதில் பங்கேற்று இன்று பேசியதாவது:
இலங்கை தமிழரை அகதிகள் ஆக்கிய காங்கிரஸ், மியான்மர் அகதிகளுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். நேற்று வெளிநாடு வாழ் தமிழர்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர்,...