May 1, 2014

உரியில் பாதுகாப்பு படை - பயங்கரவாதிகள் இருதரப்பு இடையே கடும் துப்பாக்கி சண்டை

வடக்கு காஷ்மீரில் உரியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படை ஈடுபட்டது.

May 1, 2014

பாஜக அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்: அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது அப்போதைய ஆளும் கட்சியான சமாஜ்வாதியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. வேட்பாளர் அறிவிப்பில் அன்றைய முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பா சிவபால் சிங்கிற்கும்...

May 1, 2014

செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமானவரி துறை சோதனை

கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரி துறையினர் 4-ஆவது நாளாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

May 1, 2014

மனித உரிமைகள் குழுவின் உறுப்பு நாடுகள் தமிழீழதேசம் அமைக்க முன்வரவேண்டும்: வைகோ

ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைக் குழுவின் 36-வது கூட்டத்தில்,

தமிழர் உலகம்

May 1, 2014

பேரறிவாளனின் சிறைவிடுப்பை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

May 1, 2014

34காசுகளை காசோலை மூலம் அனுப்பிய செல்பேசி நிறுவனம்

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் நாளங்காடியில் கடை வைத்து நடத்தி வருகிறார். வோடபோன் செல்பேசியில் வைப்புத்தொகை செலுத்தி, கட்டணம் பின்னர் செலுத்தும் வசதி வைத்திருந்தார்....

May 1, 2014

ஐநாவில் சுஷ்மாவின் பாகிஸ்தானுக்கு எதிரான பேச்சுக்கு மோடி கீச்சுவில் வரவேற்பு

ஐ.நா. பொதுஅவையின் 72வது ஆண்டு கூட்டம் அதன் தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதில் பங்கேற்று இன்று பேசியதாவது:

May 1, 2014

இலங்கையில் போராடிய தமிழ் இனத்தை அழிக்க துணை நின்றது காங்கிரஸ்: தமிழிசை

இலங்கை தமிழரை அகதிகள் ஆக்கிய காங்கிரஸ், மியான்மர் அகதிகளுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

May 1, 2014

காந்தி அவர்களை வெளிநாடு வாழ் இந்தியர் என்று குறிப்பிட்டார்களா ராகுலும் மோடியும்

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். நேற்று வெளிநாடு வாழ் தமிழர்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர்,...