இன்று 22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திண்டுக்கல் பழனி கோவிலில் உள்ள கோவில் யானைக்கு ரூ.10 லட்சம் செலவில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
பழனியில் பல ஆண்டுகளாக கத்தூரி என்ற யானை கோவில் யானையாக இருக்கிறது. 48 அகவையுள்ள கத்தூரி யானை, கோவில் விழாக்களிலும்...
இன்று 22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடியின் பணமதிப்பிழப்பு திட்டத்தை கடுமையாக எதிர்த்த ரகுராம் ராஜன் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறக்கூடும் என்று கூறப்படுகிறது.
இன்று 22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காகவே, மக்களிடம் எண்ணிம தொழில்நுட்பத்தை கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்....
இன்று 22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சர்வதேசக் கடல் எல்லைப் பகுதியில், நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் பத்து பேர் நேற்றிரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது,...
இன்று 21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி...
பிரிட்டனி கடற்கரையை ஒட்டிய கிமினெஸ் தீவில் குடியேற தம்பதி தேவை என பிரான்ஸ் அரசு விளம்பரம் செய்துள்ளது. அங்குள்ள சிறிய பண்ணை உற்பத்தியை பயன்படுத்தி இந்த தம்பதி அங்கே வாழவேண்டும். பத்து ஆண்டுகளுக்கு...
இன்று 21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும்,
இன்று 21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு கசாப்புக் கடையில் ரொம்ப நாளாகவே- ஆடு, மாடு, வகையறாக்கள்- மீன், நண்டு வகையறாக்கள்- கோழி, காடை, கவுதாரி வகையறாக்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தன. தீபாவளி...
இன்று 21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சில நாட்களுக்கு முன் பெங்களூரில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் பெண் இதழியலாளர் கவுரி லங்கேஷ். இவரது மரணம் இந்தியா முழுக்க பெரும் பரபரப்பை...