இன்று 29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுக அணிகள் இணைப்பு நடந்தேறிவிட்டாலும் பன்னீர் தரப்பு கடுமையாக அதிருப்தியில் உள்ளது. பன்னீருக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டாலும் அதிகாரமற்றவராக...
இன்று 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பொருளாதார உளவுப்பிரிவு அமைப்பு, உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இதில் எண்ணிமம், நலவாழ்வு, உள்கட்டமைப்பு, தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்டவை...
இன்று 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சராக பதவி ஏற்றபோது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இன்று 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மனிதர்கள் மட்டும் தான் அன்புணர்வு உள்ளவர்களா? அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர்த்தும் வகையில் சாலையில் சுற்றிய நாய்குட்டியை ஒரு குரங்கு அரவணைத்து...
இன்று 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மூத்த பெண் இதழியலாளர் கௌரி லங்கேஷ் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரில் அவரது வீட்டுக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார்.
இன்று 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக அரசு துறைகளில், துணைஆட்சியர் உட்பட, 85காலி இடங்களை நிரப்ப, குழு-1 தேர்வு, நேற்று தொடங்கியது. இதில், 4,000 பேர் பங்கேற்றனர்.
இன்று 25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவள்ளுவரின் திருவுருவத்தை வரைந்த கே.கே.வேணுகோபால் சர்மாவின் புதல்வர் வே.ஸ்ரீராம் சர்மா. மறைக்கப்பட்ட வேலுநாச்சியாரின் வீரலாற்றை ‘வீரத்தாய் வேலுநாச்சியார்’ எனும் நாட்டிய நாடகமாக கடந்த தமிழ்தொடர்ஆண்டு-5119...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் ஏற்கனவே ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து ராஞ்சியில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி ‘டக்வொர்த்...
இன்று 24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லியில் உள்ள சர்க்கரை ஆலையில் இன்று காலை எரிகலனில் இருந்து வேதிவாயு கசிந்தது. இந்த வாயுக்கசிவால் ஆலைக்கு அருகில் உள்ள பள்ளியில்...