இன்று 30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் 13 மாதங்கள் பொறுப்பு ஆளுநராக இருந்தது குறித்து வித்யாசாகர் ராவ் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ‘அந்த முழுநிகழ்வு நாட்கள்’
இன்று 30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ளது புகழ் பெற்ற, தாஜ்மகால். ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மகால் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் எழிலை ரசிக்க உள்நாடு,...
இன்று 30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்சி திருவரங்கத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் நேற்று...
இன்று 30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து, இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அதேசமயம் பாகிஸ்தானைக் கடுமையாக எச்சரித்து வந்தார். தலைமை அமைச்சர்...
இன்று 30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தினகரன், நேற்று திருச்சியில் அளித்த பேட்டி: பன்னீர்செல்வத்துடன் கூட்டு சேர்ந்தவுடன், மக்களின் நம்பகத் தன்மையை, பழனிசாமி இழந்து விட்டார். எம்.ஜி.ஆர்.,...
இன்று 29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் தொகுதியின் பா.ஜ.க. பாராளுன்ற உறுப்பினராக இருந்த இந்தி நடிகர் வினோத் கன்னா கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார். இந்தத்...
இன்று 29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வணிகர்கள் மத்தியில் அதிக அளவில் சில்லறைக் காசுகள் புழக்கத்தில் உள்ளது. அதேசமயம் வணிகர்கள் வசம் உள்ள சில்லரை காசுகளை வங்கிகள்...
இன்று 29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அட்லீ இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. பல தடைகளைத் தாண்டி படம் வெளியாக உள்ளது.
மெர்சல் படம் வெளியான அன்றே இணையதளத்தில்...
இன்று 29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்சி மாவட்டம் தொட்டியம் அகண்ட காவிரியின் வடகரையில் நீர்வளம், நிலவளம் பொருந்திய தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயில் மிக பழமையும், தொன்மையும் வாய்ந்த...