15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று இந்தியத் தமிழர்கள் வரலாற்றில் பதிவு செய்து வைத்துக் கொண்டு புரட்டிப் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். தமிழர்களுக்கு இது மட்டுந்தாம் சோதனையின் உச்சமான நாளா! இல்லை யில்லை. இது போன்று ஆயிரக்கணக்கான சோதனைகளைச் சந்தித்து தாம்...
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த நல்ல தீர்வு வரும் என்றெல்லாம் ஊடகங்கள் தங்கள் அனுமானங்களை வெளிப்படுத்திக்...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பந்த சேதப்படுத்திய வீரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பல தரப்பினரும் தெரிவித்துவந்தனர். ஏற்கனவே ஆஸ்திரேலிய...
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்திற்கு தொடர்ந்து தீங்குகள் மட்டுமே இழைத்து வரும் பாஜக அரசு குறைந்த பட்சம் காவிரி மேலாண்மை அமைப்பிலாவது தமிழகத்திற்கு நன்மை செய்ய விட்டால் தங்கள் பாராளுமன்ற உறுப்பினராக மானங் கெட்ட பிழைப்பு நடத்துவதற்கு தற்கொலை செய்து கொள்வதை...
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், அறங்கூற்று மன்றக் கெடுவை தாண்டி இழுத்தடிக்க, தங்கள் மீது தவறில்லாமல் காட்டிக் கொள்ள, ஒரு வழியாக அறை போட்டு சிந்தித்து ஓர் உபாயம் கண்டு விட்டது மோடி அரசு! படிக்காமலே தேர்வுக்கு வந்த மாணவன் கேள்வியே...
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவிந்த் சிங்! சீக்கிய மதத்தவரின் பத்து குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார். இவரே பிற்காலச் சீக்கிய மதக் கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் ஆவார்.
இவர் அரபி, பெர்சியன், சமற்கிருதம் போன்ற மொழிகளைக்...
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாநிலக் கட்சிகளின் வலிமையான கூட்டணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்துவதற்காக, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
பாஜகவின் எதிர்ப்பு ஆற்றல் மையங்களான,...
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுக கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை மீட்கும் முயற்சியாக, அதிமுகவின் புதிய அணியாக 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பை தினகரன் தொடங்கினார். அப்போது அந்த அமைப்புக்கான கொடியையும் அவர் வெளியிட்டார்.
அந்தக்...
13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு வியாழன் அன்று முடிவடையும் நிலையில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா இல்லையா என்ற எதிர்பார்ப்பில் காவிரி கழிமுக உழவர்கள் காத்திருக்கின்றனர்.
கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே...