26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூரில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்தனா என்ற பெண்ணின் பண இயந்திரம் அட்டையைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் கணவர் 25,000 ரூபாய் பணம் எடுத்துள்ளார். ஆனால் கணக்கில் பணம் போனாலும், இயந்திரத்தில் பணம் வரவில்லை.
இதனால்...
26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வில் இந்திய அளவில முதல் மதிப்பெண் பெற்ற, கல்பனா குமாரி பீகார் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர். பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அவருக்கு போதிய வருகைப்பதிவு இல்லாத நிலையில் விதியை மீறி தேர்வு எழுத அவருக்கு அனுமதி...
26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்க ராணுவத்திற்கு தொழில்நுட்ப உதவி செய்ய கூகுள் முடிவெடுத்து இருப்பது இணையநுட்ப உலகில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனுடன் கூகுள் ஒரு தலையாயத்துவமான ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி...
26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும்
அந்த அழகு...
26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்ம மோடி பெட்ரோலுக்கு அன்றாடம் விலை உயர்வுக்கு அனுமதித்ததைப் போல சவுதி அரேபியாவில் குடும்ப உறுப்பினர் மீதான கட்டணம் ஆண்டாண்டுக்கு இரட்டிப்பாக்கிக் கொள்ள சவுதி அரேபியா அரசாங்கம் வழி வகுத்திருக்கிறது. இதனால் சவுதி அரேபியாவில்,...
26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சுமார் ஒரு மாத கால இடைவேளையில் மோடி இப்போது இரண்டாவது முறையாக சீனா செல்கிறார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்:...
25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வு கொடுமை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் மூன்று மாணவிகள் பலியாகி உள்ளனர். நீட் தேர்வால் மருத்துவராக முடியாமல் மூன்று மாணவிகள் இதுவரை தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
சென்ற ஆண்டு அனிதா, இந்த ஆண்டு பிரதீபா,...
25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தின் வல்தேரா கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் ஆதார் அட்டைகள் வழங்கும் பணியில் இருப்பவர் 45 அகவை தலித் பெண்மணி பல்லவிபென் ஜாதவ்.
இந்நிலையில் உள்ளூர்வாசி ஜெயராஜ் வேகத் என்ற நபர் பல்லவிபென் ஜாதவ்...
25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போர் ஒன்றில் தலித் பிரிவினர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த போர் நினைவு நாள் ஒவ்;;;வொரு ஆண்டும் பீமா கோரேகான் போர் நினைவு நாள் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 200வது நினைவு...