May 1, 2014

பாராட்டலாமா! தண்டிக்கலாமா? காவிரியின் குறுக்கே ராட்சத குழாய்களை வைத்து தற்காலிக தரைபாலத்தை அமைத்த மூவர்.

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொடுமுடி அருகே கருவேலம்பாளையம் என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை இணைக்கும் வகையில் பரிசல் இயக்க ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதில் தண்ணீரின் வரத்து குறைவாக இருப்பதை...

May 1, 2014

சிங்கப்பூர் தமிழ் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்! சிங்கப்பூர் வந்தடைந்த வடகொரிய அதிபர் கிம்மை

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்க அதிபரை சந்திப்பதற்காக, வடகொரியா அதிபர் கிம் தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருக்கு தமிழரான சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்பு அளித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட்...

May 1, 2014

கூட்ட நெருக்கடி, பரபரப்பில் குழந்தையை நடைமேடையில் விட்டுவிட்டு தொடர்வண்டி ஏறிய பெற்றோர்

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாகர்கோவில் தொடர்வண்டி நிலையம். பரபரப்பு நிறைந்த மாலை நேரம். பெட்டி படுக்கைகளுடன் நெரிசல்களில் அவசர அவசரமாக மக்கள் கூட்ட தலைகள். தொடர்வண்டி நிலையத்தில் சென்னை செல்ல வேண்டிய கன்னியாகுமரி விரைவு வண்டி சரியான நேரத்தில்...

May 1, 2014

பேரறிவாளன் விடுதலை எப்போது? நாளையுடன் முடிகிறதே 27 ஆண்டுகள்: ராமதாஸ் கேள்வி

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று 27 ஆண்டுகள் நாளை முடிவடையும் வேளையில் பேரறிவாளன் விடுதலை எப்போது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

May 1, 2014

பாவம் ரஜினி! சிலை கூட சரியாக வரவில்லை; ஜெய்பூர் கோட்டை அருங்காட்சியகத்தில் ரஜினிக்கு மெழுகுச் சிலை

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜெய்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் ரஜினிகாந்துக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்த காலா படம் எதிர்ப்புக்கு இடையே கர்நாடகாவிலும் படம் வெளியாகி ஓடிக்...

May 1, 2014

வேண்டவே வேண்டாம்! இந்தியத் தலைமை அமைச்சர் என்ற தலைப்பில் மலிவான கருத்துப் பரப்புதல்

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கெட்டவரோ நல்லவரோ, மக்களுக்கு வேதனைகளை மட்டுமே பரிசிலாகத் தந்தவரோ இல்லை அப்படி இப்படி கட்சியினர் அடைந்த பயனில் இறைந்த பருக்கைகளால் மக்கள் துளியேனும் நன்மை அடைந்தனரோ... எப்படியிருந்த போதும் இந்தியத் தலைமை அமைச்சர் என்று வந்து விட்ட...

May 1, 2014

பாஜகவினர் ரகளை! புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையில்

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை மாவட்டம் நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள எஸ்.என்.ஆர் கலையரங்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் நடைபெறும் தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல்...

May 1, 2014

ஆண்டுக்கு ரூ.200,00,00,00,000 தமிழக கனிம வளங்கள் கொள்ளை! அரசுக்கு தெரிந்தும் தெரியாமலும்

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.200,00,00,00,000 கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து யுவராஜ் அளித்த...

May 1, 2014

நீட்தேர்வு தரம் சார்ந்ததல்ல, மாநிலங்களின் கல்விஉரிமை பறிப்புக்கானதே! நிறுவினர் கீர்த்தனா, கல்பனா

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசின் நீட் தேர்வு மாநிலங்களின் கல்வி நிறுவனங்களுக்கும் மட்டுமானதே. நடுவண் அரசின் கல்வி நிறுவனங்களுக்கு தனி நுழைவுத் தேர்வு. 

பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இரண்டு வகை தேர்விலும் கலந்து கொள்ள முடியும். அந்த...