27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொடுமுடி அருகே கருவேலம்பாளையம் என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை இணைக்கும் வகையில் பரிசல் இயக்க ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதில் தண்ணீரின் வரத்து குறைவாக இருப்பதை...
27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்க அதிபரை சந்திப்பதற்காக, வடகொரியா அதிபர் கிம் தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருக்கு தமிழரான சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்பு அளித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட்...
27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாகர்கோவில் தொடர்வண்டி நிலையம். பரபரப்பு நிறைந்த மாலை நேரம். பெட்டி படுக்கைகளுடன் நெரிசல்களில் அவசர அவசரமாக மக்கள் கூட்ட தலைகள். தொடர்வண்டி நிலையத்தில் சென்னை செல்ல வேண்டிய கன்னியாகுமரி விரைவு வண்டி சரியான நேரத்தில்...
27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று 27 ஆண்டுகள் நாளை முடிவடையும் வேளையில் பேரறிவாளன் விடுதலை எப்போது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜெய்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் ரஜினிகாந்துக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்த காலா படம் எதிர்ப்புக்கு இடையே கர்நாடகாவிலும் படம் வெளியாகி ஓடிக்...
27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கெட்டவரோ நல்லவரோ, மக்களுக்கு வேதனைகளை மட்டுமே பரிசிலாகத் தந்தவரோ இல்லை அப்படி இப்படி கட்சியினர் அடைந்த பயனில் இறைந்த பருக்கைகளால் மக்கள் துளியேனும் நன்மை அடைந்தனரோ... எப்படியிருந்த போதும் இந்தியத் தலைமை அமைச்சர் என்று வந்து விட்ட...
27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை மாவட்டம் நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள எஸ்.என்.ஆர் கலையரங்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் நடைபெறும் தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல்...
26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.200,00,00,00,000 கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் அளித்த...
26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசின் நீட் தேர்வு மாநிலங்களின் கல்வி நிறுவனங்களுக்கும் மட்டுமானதே. நடுவண் அரசின் கல்வி நிறுவனங்களுக்கு தனி நுழைவுத் தேர்வு.
பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இரண்டு வகை தேர்விலும் கலந்து கொள்ள முடியும். அந்த...