15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மார்க் சக்கர்பெர்க்கின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரத்திற்கு ரூ.19 லட்சம் செலவு செய்கிறது முகநூல் நிறுவனம் என அதிர்ச்சித் தகவல் வெளியாகி தொழில்நுட்ப உலகை பரப்பரக்குள்ளாகிருக்கிறது ஈக்குலியார் என்ற ஆராய்ச்சி...
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர், 'இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மீது வேதியியல் தாக்குதல் நடத்துவேன்' என்று கூறிவிட்டு இணைப்பை...
14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அசாம் தேசிய மக்கள் தொகை வரைவு பதிவேட்டில் 40 லட்சம் பேர் சட்டத்திற்கு விரோதமாக அந்த மாநிலத்தில் குடியேறியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆதலால் அவர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது. இன்று வெளியான இந்தப் பதிவேட்டினால் அந்த...
14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தனது ஆதார் எண்ணை கீச்சுவில் வெளியிட்டு இதன்மூலம் தனது விவரங்களை யாரேனும் திருட முடியுமா என சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை ஏற்று இணையத்தள ஹேக்கர்கள், சர்மாவின் தனிப்பட்ட விபரங்கள் பலவற்றை சமூக வலைத்தளத்தில்...
14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஆய்வு செய்ய உயர்அறங்கூற்றுமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குடிநீர், கழிப்பறை, கட்டணம், சாமி தரிசனத்தில் பாகுபாடு உள்ளதா என்பன குறித்து கோயில்களில் மாவட்ட அறங்கூற்றுவர்கள் ஆய்வு...
14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான 'காலா' படம் 50 நாட்களை கடந்து சில திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கின்றது. சுமாரான வெற்றி படமாக அமைந்த இந்தப் படத்தை தொடர்ந்து ரஞ்சித் உருவாக்க உள்ள படம் குதிரை வால்.
இந்தப்...
14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடியாத்தம் பிச்சானூர் பகுதியில், 86 அகவை ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவர் தான் வாழ்ந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை மகளிர் நூலகம் அமைக்க தானமாக வழங்கியுள்ளார்.
இந்த நூலக கட்டடத்தை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி....
14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை இடையேயான எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதால் மனமுடைந்த உழவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் சேகர் 30 ஆண்டுகளாக அவர் தமது நிலத்தில்...
14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி ஆட்சி தொடங்குவதற்கு முன்பு களத்தில் இருந்த அன்னாகசாரே தாத்தா! மோடி ஆண்டு முடியுந் தருணத்தில் மீண்டும் வருகிறார். காந்தி பிறந்த நாளில் உண்ணாநிலை இருக்கப் போகிறாராம். நான்கு ஆண்டுகள் அவர் எங்கே போனார்?
நாட்டில் லஞ்சம்,...