16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொச்சியில் பெரும்படப்பையை சேர்ந்தவர் ஷிபு பிரான்சிஸ். இவர் நேற்று தனது 5 அகவை பெண் குழந்தையை பைக்கில் முன்பகுதியில் நிற்க வைத்து கொண்டார்.
அந்தக் குழந்தைக்கு பின்னர் இன்னொரு குழந்தை, அதன் பின்னர் பிரான்சிஸ், அவரது மனைவி என இரு...
16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் மாநிலங்கள் அவையில் அளித்த தகவலில்:
மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்துக்காக மட்டும் ரூ.4 ஆயிரத்து 880 கோடி செலவு செய்துள்ளது...
16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது
இந்த படத்திற்கு, 60 வயது மாநிறம் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது....
16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை கடல் மட்டத்தில் இருந்து 2,403 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இடுக்கி அணை குறவன் மலை மற்றும் குறத்தி மலை ஆகிய இரு மலைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று பெரியாற்றின்...
16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அசாமில் அண்மையில் வெளியான, தேசிய குடிமக்கள் பட்டியலில், 40 லட்சம் பேர் இடம்பெறவில்லை. இதனால் தாங்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற அச்சம், இவர்கள் நடுவே நிலவுகிறது.
இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த பாஜக...
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கோரி வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு இங்கிலாந்து, வெஸ்ட்மினிஸ்டர்ஸ் மாஜிஸ்டிரேட் அறங்கூற்று மன்றத்தில் நடந்து வருகிறது.
மல்லையா சார்பில் பதிகை செய்யப்பட்ட...
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று திமுக தலைவர் கருணாநிதியின் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் முதன்மையான கனவுகளில் ஒன்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது. இதற்காக 50 ஆண்டுகளாக குரல் கொடுத்து...
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு புறப்பட்ட முதலமைச்சர், கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்து, அங்கிருந்து கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனைக்கு செல்வதாக கூறப்பட்டது. ஆனால், சென்னை...
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைத் தொடர்பு சந்தையில், ஜியோவிற்கும் ஏர்டெல்லிற்கும் இடையே நடைபெறும் போட்டாப்போட்டியால், ஒரு ஜிபிக்கு ரூ100 வசூலித்த தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அநியாயக் கொள்ளையிலிருந்து வாடிக்கையாளர்கள் மீண்டார்கள்.
அவர்களை தக்க...