19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இசைஞானி என்று போற்றப்படும் இசை அமைப்பாளர் இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார்.
அவரது இசைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியை சிங்கப்பூரில் உள்ள பிரபல மவுண்ட்...
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலம், வயநாடு அருகே கம்மனா பகுதியைச் சேர்ந்த உழவர் செருவயல் ரமணா. இவரின் குடும்பத்தினர் பரம்பரையாக வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் இன்னும் தன்னுடைய நிலத்தில் பாரம்பரிய வேளாண்மையையும் உரங்களையும், விதைகளையும் மட்டுமே...
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலுங்கானாவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் அகவை 24, பஞ்சாப் ராணுவத்தில் பணியாற்றுகிறார். இவர் கடந்த மாதம் காசியாப்பாத்திலிருந்து சார்மினார் விரைவு வண்டி மூலம் சென்னை வந்தார். அப்போது அவரது ராணுவ அடையாள அட்டை, வருமானவரித்துறை அட்டை, கடன்அட்டை...
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் தினேஷ், அடுத்ததாக 'அண்ணனுக்கு ஜே' என்ற படத்தில் நடித்துள்ளார். வெற்றிமாறன் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில், தினேசுக்கு இணையாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.
அரசியலை மையமாக...
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஒரு கிழமை காலாமாக ஐஸ்வர்யாவுக்கு சர்வாதிகாரி வேலை கொடுக்கப்பட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக இருந்தது. ஆனால், பொன்னம்பலம் அவரை பிடித்துக்கொண்டு சிறையில் இருந்த அனைவரையும் விடுவித்ததால் சர்வாதிகாரம் முடிவிற்கு வந்தது. அதற்கு...
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரையை அடுத்த உத்தங்குடி கால்வாய் அருகே உள்ளது மருதங்குளம். இங்கு நீர்வரத்து கால்வாய், தென்னந்தோப்புகள், நஞ்சை நிலங்கள் உள்ளன. குளுமையான பகுதி என்பதால் இந்தப் பகுதிக்கு இரை தேடி ஏராளமான மயில்கள், காடை உள்ளிட்ட பறவைகள்...
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட்டுக்கு தனிப்பயிற்சி யெல்லாம் எடுத்து, பணம் செலவு செய்து படித்தோம் சம்பாதிக்கிறோம் என்று, ஓட்டுக்கு பணம் கொடுத்தோம் சம்பாதிக்கிறோம் என்று அரசியல்வாதிகள் தெனாவெட்டு போல மருத்துவமும் தெனாவெட்டாகி விட்டது. சுகப்பிரசவம் என்பதே அரிதாகிப்...
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விடுதலைநாளை முன்னிட்டு சீன செல்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ, 'விவோ பிரீடம் கார்னிவல்ஆன்லைன் சேல்ஸ்' என்னும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.
இந்த விற்பனை வரும் செவ்வாய்க் கிழமை முதல் வியாழக் கிழமை வரை...
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மரபுவழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் உளவியல் சிகிச்சை பாஸ்கர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரையைச் செய்யவிருந்தார் என்கிற ஒற்றைக் காரணத்தாலேயே அவர் கைது...