21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைவர் கலைஞர் முகருணாநிதி அவர்கள் கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனைக்கு அழகிரி, ஸ்டாலின்,...
21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, குவைத், ஷார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் திருச்சியில் இருந்து...
21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் ஒன்றை அமெரிக்கா வழங்கி இன்றுடன் 73 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. வெள்ளையர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஒன்பது நாட்களுக்கு முன்பு:
அன்று காலை வழக்கம்போல் ஜப்பானின்...
21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து, பல்வேறு சட்ட மசோதாக்களில், நாட்டின் மிகச் சில கார்ப்பரேட்டுகள் மட்டும் பயனடையும் வகையாக, திருத்தங்களைச் செய்து வருகிறது. அந்த வகையாக தற்போது, மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மோடி அரசு...
21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகஅரசு அறிவித்துள்ள
ஆற்றல் பாதுகாப்பு ஊக்குவிப்பு திட்டம்படி, தொழில் நிறுவனங்கள், தங்களிடம் உள்ள இயந்திரங்களை, அரசிடம் பதிவு பெற்ற, ஆற்றல் தணிக்கையாளர்களின் ஆய்வுக்கு உட்படுத்தி, தணிக்கை சான்றிதழ் பெற்றால், அதற்கான செலவில்,...
21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனியார் துணி நிறுவன விளம்பரத்தில் நூல் நூற்கும் கை ராட்டையைச் சுற்றும் காட்சியில் நடித்ததால், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு கேரள காதி வாரியம் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது. கேரளாவின் பெரிய திருவிழாவான ஓணம் இம்மாதம் கொண்டாடப்பட...
21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம், தர்மபுரி ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று சேலம் இரும்பாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில்...
24–வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் பி வி சிந்து மற்றும் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் ஆகியோர்...
21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் முதன்மையான கோவில்கள் பட்டியலில் சுமார் 4 ஆயிரம் கோவில்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவில்களை தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. கடந்த திமுக. ஆட்சியில், ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனியாக இயங்கலை மூலம் பூசை,...