45-வது புத்தக கண்காட்சி சென்னை, நந்தனம் கிறித்துவ இளைஞர்கள் சங்கத் (ஒய்.எம்.சி.ஏ.) திடலில் இன்று தொடங்க இருக்கிறது.
04,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி...
தமிழ்நாட்டு வழியில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்ப்பது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) முன்னாள் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
03,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டு வழியில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்க்க...
இன்று கைது செய்யப்பட்ட இராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் உட்பட இதுவரை கைது செய்யப்பட்ட 44 மீனவர்களையும், அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார், பாமக நிறுவனர்...
பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் முதல் எதிரியே இந்திய அரசியலமைப்பு சட்டம்தான். அதுதான் இந்த சமூக கட்டமைப்பைச் சிதைத்து, வர்ணாசிரமத்தைத் தகர்த்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே அவர்களின் மறைமுக நோக்கமே இந்திய அரசியலமைப்பு சட்டத்தைத் தூக்கியெறிவதாகும் என்று திருமாவளவன்...
அண்மைக் காலமாக 'இணையம் கிடைக்கவில்லை' என்ற குற்றச்சாட்டோடு தொலைத் தொடர்பு நிறுவனத்தை மாற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருகிறது.
30,தை,தமிழ்த்தொடராண்டு-5123: ஏர்டெல் நிறுவனம் தனது ஏர்டெல் தீவிர...
தீர்ப்பு வெளியாகும் வரை பள்ளி, கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு, காவித் துண்டு உள்ளிட்ட மத அடிப்படையான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. என்று கர்நாடக உயர்அறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ளது.
29,தை,தமிழ்த்தொடராண்டு-5123:...
இந்திய விடுதலைக்குப்பின் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் தமிழ்ப்பண்பாட்டு அடிப்படைகளைச் செழுமைப்படுத்தி வருகின்றன. தமிழ் நாட்டில் எந்த மதவாதப் பருப்பும் வேகாது. கமலகாசனுக்குக் கவலை வேண்டாம்.
28,தை,தமிழ்த்தொடராண்டு-5123: முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு...
முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு செயல்படுத்திய ஒரு திட்டத்தை, உத்தரப்பிரதேசத்தில் வாக்குறுதியாக அளித்துள்ளது ஆளும் பாஜக
27,தை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அப்போதைய திமுக அரசால் கொண்டு வரப்பட்டு,...
கடந்த இரண்டு ஆண்டுகளில் அதானி குழும பங்குகள் விலை 600 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில்- ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் தொழிலதிபர் கவுதம் அதானி.
27,தை,தமிழ்த்தொடராண்டு-5123: ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு...