08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் விவகாரத்தை நெருங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி என்று நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விவகாரத்தில் மோடியின் நடவடிக்கையினை ராகுல் விமர்சித்துள்ளார்.
அண்மைக்காலமாக, நடுவண் குற்றப் புலனாய்வுத்...
08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிமுகவில் சென்ற ஆண்டு, சசிகலா அவர்களைத் தமிழக முதல்வராக்கும் முயற்சி முன்னெடுக்கப் பட்ட நிலையில், அதிமுகவிலிருந்து பன்னீர் அணி பிரிந்து அதிமுகவிற்கு எதிராக நின்றது. சசிகலா அணியால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய...
08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சஅறங்கூற்றுமன்றம் செவ்வாய்க் கிழமையன்று தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சிந்தாமணி...
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க்க வீரர்களான ரோகித் ஷர்மா நான்கு ரன்களிலும் ஷிகர் தவான்...
07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கனடாவை சேர்ந்த பாடகர் ஒருவர் விமானத்தில் சாகசம் செய்து பாட முயற்சித்த போது கீழே விழுந்து பலியாகி உள்ளார்.
இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆக நிறைய பேர் வித்தியாசமான சாகசங்களை செய்கிறார்கள். தங்கள் வலையொளி, இன்ஸ்டா...
07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் அலோக் வெர்மா நீக்கப்பட்டதற்கு அவர் ரபேல் ஊழல் குறித்த விவரங்களை கேட்டதுதான் காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. கோடிக்கணக்கில் சொத்துக்களை முறைகேடாக குவித்த இறைச்சி ஏற்றுமதி...
07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அறங்கூற்று மன்றத்தை அவமதித்ததாகி விடுமோ என்று அஞ்சி, எளிய மக்கள் அறங்கூற்று மன்றத்தின் பாதகமான தீர்ப்பைக் கூட சிவனேயென்று ஏற்றுக் கொண்டு விடுவார்கள். தற்போது எச்.இராஜா அவர்கள் அறங்கூற்று மன்றத்தைக் கண்டபடி திட்டி விட்டு, அறங்கூற்று...
07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு அகவை நிறைவடைந்த ஆண் வாக்களிக்கவும் ராணுவத்தில் சேரவும் அனுமதிக்கப்படும்போது ஏன் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கக்கூடாது. தற்போது ஆணின் திருமண அகவை 21ஆக உள்ளது. இதை 18ஆக குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தி ஒருவர்...
07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆரவல்லி மலைத்தொடரில் நடைபெறும் சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளை 48 மணி நேரத்துக்குள் நிறுத்த வேண்டும் என்று ராஜஸ்தான் அரசுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. ஆரவல்லி மலைத் தொடரில் சட்டவிரோதமாக சுரங்க பணிகள் நடைபெறுவது குறித்த...