09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் முதன்மை விடுமுறை நாட்களில் ஒன்றான நன்றி தெரிவிக்கும் நாளை கொண்டாடுவதற்கு விருந்தினர்கள் வருவதற்கு முன்னர் வீட்டை தூய்மை செய்துகொண்டிருந்தபோது எதேச்சையாக சில பரிசுச்சீட்டுக்கள் கிடைத்தனவாம் டினா எரென்பெர்க்கு...
09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென்கொரியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் பத்து லட்சம் நாய்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. இந்த வழக்கத்தை நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல செயல்பாட்டாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தென்கொரியர்களுக்கு...
09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த உள்கட்சிக் கூட்டத்தில் முன்னாள் நடுவண் அமைச்சர் விலாஸ் முட்டம்வார் பேசியது சமூக வலைத்தளங்களில் தீயாகப்பரவி வருகிறது. விலாஸ் முட்டம்வார் பேசுகையில், 'நீங்கள் தலைமை அமைச்சராக வருவதற்கு முன்...
09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கருத்துப் பரப்புதல் மேடையிலிருந்து இறங்கும்போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சரிந்து விழுந்தார்.
மத்திய பிரதேசத்தில் வரும் புதன்கிழமை சட்டமன்றத்; தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 280 தொகுதிகளை...
09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினிகாந்த் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற படம் எந்திரன்.
இப்படத்தின் அடுத்த படைப்பாக சங்கர் இயக்கத்தில் 2.0 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில்...
09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயலின் பாதிப்புகள் குறித்து கேள்விப்பட்டதைவிட நேரில் சென்று காணும் போது பெரிய அளவில் இருப்பதாகவும், புயலின் பாதிப்பு வெளி உலகுக்கு தெரிய வில்லை எனவும் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றி மாறன், சுப்பிரமணியம் சிவா...
09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுடெல்லியில் உலக மகளிர் குத்துச்சண்டை வாகையர் 48 கிலோ எடை பிரிவிற்கான இறுதி போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை (48 கிலோ) எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் 5-0 என்ற புள்ளி...
08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: முப்பத்தி யொன்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற படம் 'நீயா'. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 'நீயா 2' என்ற பெயரில் இயக்குநர் எல்.சுரேஷ் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ஜெய், வரலட்சுமி...
08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப் பட்டு இருபத்தி ஏழு ஆண்டுகளாக, எப்போது விடுதலை என்று திக்கு தெரியாமால் தவித்து வருபவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவி(எ) ரவிச்சந்திரன்...