24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை வாங்கியதில் முறைகேடு எனவும் சசிகலா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்நிய செலாவணி தடுப்பு சட்டத்தின் கீழ் 4 வழக்குகளை அமலாக்கத்துறை...
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் அடிலெய்டில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படின் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில்...
24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரிசர்வ் வங்கி மற்றும் தலைமை அமைச்சர் மோடி அரசிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் உர்ஜித் பதவி விலகியுள்ளார்.
உர்ஜித் படேல், பதவிக்காலத்தின் இடையிலேயே ராஜிநாமா செய்த முதல் ரிசர்வ் வங்கி...
24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மலலையா உடனடியாக இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவது கேள்விக்குறியே. தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து...
24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆரணி அருகே உள்ள ராந்தம் தௌ;ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். திமுக பிரமுகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவரது மகள் சந்தியா. இவருக்கும் அரையாளம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்....
24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செவ்வாய் கோளில் முதல் முதலாக ஒலியை கேட்க முடிந்ததிருக்கிறது எனவும் இன்சைட் விண்கலம் அதனைப் பதிவு செய்து அனுப்பியுள்ளது எனவும் நாசா தெரிவித்திருந்தது.
அந்த ஒலி உரக்கக் கேட்கக்கூடியதாக இல்லை என்றும் காற்றின் அதிர்வலைகளே...
24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக கூட்டணியில் பாமக சேராது என்றும், அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சியான திமுக தலைமையில் வலுவான கூட்டணியை...
23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் 25 ஆயிரத்துக்கு அதிகமான செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
ஆங்கிலேயர் சட்டம், சில நடை உடைகளை இன்னும் மாற்றாமல் தொடர்ந்து பயன் படுத்தி வருகிறோம். அந்த வகையில்,...
23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: 123 அகவை தாத்தா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்வதற்காக, இளைஞர் போல வந்தது பலரை வியப்பில் ஆழ்த்தியது.
எண்ணெய் இல்லா உணவு நீண்ட ஆயுளைக் கொடுக்கும், என சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்...