28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் மிடுக்குப்பேசி வைத்திருப்போர் தங்களது பேசியில் குறைந்தபட்சம் ஐந்து முதல் அதிகபட்சம் 207 செயலிகளைத் தரவிறக்கம் செய்கின்றனர். எனினும், சராசரியாக பெரும்பாலானோர் தங்களது மிடுக்குப்பேசியில் 51 செயலிகளைத் தரவிறக்கம்...
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்றத் தேர்தல் அடுத்த 4, 5 மாதங்களில் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், மக்கள் மனதில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்கள் பாராளுமன்றத் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு போல...
27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாழும் கலை என்றொரு அமைப்பை நடத்தி வரும் ரவிசங்கர் என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யமுனை ஆற்றங்கரையில், மாசு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்தியதற்காக பசுமை தீர்ப்பாயத்தால் 5 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர்.
அது...
27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் வாழும் கமலா ஹாரிஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடக்க இருக்கும் அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராக களத்தில் இறங்குகிறார்.
இவர் ஒரு தமிழச்சி தாயிடம் தமிழ்ப்பால் அருந்தி வளர்ந்த தாய்மொழியால் தமிழச்சி....
27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று ரணில் விக்கிரம சிங்கே மீதான ஆதரவுத் தீர்மானம் நாடளுமன்ற உறுப்பினர்கள் மூலம் நிறைவேற்றப் பட்டு வெற்றி பெற்ற நிலையில், இன்று இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அந்நாட்டு உச்சஅறங்கூற்றுமன்றம்...
27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவுக்கென்று தனியாக கூகுள் தேடு பொறியை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவுமில்லை என்று கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி தமிழ்த்திரு.சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.
சீனாவில் இணையத் தேடு பொறிகள் ...
27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த அறங்கூற்றுமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஹன்சிகா தற்போது மகா என்ற படத்தில், கதைத்தலைவிக்கு முதன்மை உள்ள வேடத்தில் நடிக்கிறார். யு.ஆர்.ஜமீல்...
27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நேற்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி அடைந்தது.
இலங்கை தலைமை அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு அந்தப் பதவியில் முன்னாள் அதிபர் மகிந்த...
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் ஒட்டு எண்ணிக்கை நேற்று நடைபெட்றது. இவற்றில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சியும், மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியையும் மற்றும் தெலுங்கானாவில்...