01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஓர் இணைய இதழ், முடியவிருக்கிற நடப்பு ஆங்கில ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட கட்சி எது என்று ஒரு கருத்துக் கணிப்பை முன்னெடுத்திருக்கிறது. கீழ்க்கண்ட கட்சிகள் கீழ்க்கண்ட விழுக்காட்டு அளவில் செயல்பட்டதாக கருத்து...
01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மராட்டிய மாநிலம் ராம்தேகி காட்டில் ராகுல் வாக்கி போதி என்ற 35 அகவை புத்தத் துறவி மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார், காலை நேரமான அப்போது சிறுத்தை அவர் மீது பாய்ந்து கடித்துக்கொன்றது.
இவருடன்...
29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் மாதவன் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு, ராக்கெட்ரி நம்பி எபெக்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்குக்...
29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த நான்காண்டுகளில் மட்டும் சௌதி அரேபியா உள்ளிட்ட ஆறு வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய நாடாளுமன்றத்தில் நடுவண் அரசு தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி...
29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிற்பம், சிலை, கோயில், இதிலெல்லாம் உலகில் முதன்மையான இனம் என்றால் தமிழினம் மட்டுமே. உலகினரின் தெளிவான வடிவமைப்பு கொண்ட சிலைகள் எல்லாம் பிற்காலத்தியவை; அதாவது தொழில் நுட்பம் வளர்ந்த பிறகு வடிவமைக்கப்...
29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில் இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி மகள் இசாவின் திருமணம் மும்பையில் நடைபெற்றது. ஆடம்பரமாக நடைபெற்ற இந்தத் திருமணத்தில் வடக்கத்திய மின்மினிகள், கிரிக்கெட் வீரர்கள், அம்பானி உறவினர்கள் பங்கேற்றனர். வடக்கத்திய அதித...
29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொடர்ந்து எதிர்ப்புகளுக் கிடையேயே தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்ச கட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப்...
29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஐம்பது நாட்களாக நீடித்து வந்த இலங்கையின் அரசியல் குழப்பத்திற்கு காரணமாக அமைந்த, பொம்மை தலைமை அமைச்சர் ராஜபக்;;சே பதவி விலகினார்.
இலங்கை தலைமை அமைச்சர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக முடிவு செய்து இருப்பதாக அவரது...
29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருப்பிடச் சான்று தொடர்பான ஒரு வழக்கு, மேகாலயா உயர் அறங்கூற்றுமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த அறங்கூற்றுவர் எஸ்.ஆர். சென், 'இந்திய விடுதலையின் போது, பாகிஸ்தான் எவ்வாறு தம்மை முஸ்லீம் நாடாக...