13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திராவில் வீட்டுப்பாடம் எழுதாத 5-ம் வகுப்பு மாணவர்கள் 6 பேரை 1 மணி நேரம் ஆடையின்றி நிற்க வைத்த தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் சைதன்ய பாரதி...
13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிப் படங்களிலும்.
நான் படங்களில் நடிப்பதற்காக மருத்துவர் பணியை விட்டுவிட்டு வந்துள்ளேன். அதனால் அதை நியாயப்படுத்தும்...
12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை சேத்துப்பட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் வழக்கறிஞர் சுனந்தா மீது, அந்த வழியே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சுனந்தா.
பின்னர்...
12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐபேசி என்பது ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறி பேசி வரிசைகள் ஆகும். இது ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு இயங்குதளத்தால் செயல்படுகிறது.
ஐபேசி எனும் செயற்கை நுண்ணறிவு கைப்பேசியை உருவாக்கியது ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில்...
12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயல் பாதிப்பால் தமிழக கழிமுக மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்தன. குடிசை மற்றும் ஓட்டு வீடுகளின் மேற்பகுதி காற்றில் பறந்தன. வயல்வெளிகள் பலத்த சேதம் கண்டன. ஏராளமான மரங்கள் சாய்ந்தன.
மின்கம்பங்கள் பெரிதும்...
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் மோடி ஆட்சி குறித்து குற்றஞ்சாட்டி பேசியதற்காக மாற்றுத்திறனாளி ஒருவரை உத்தரப் பிரதேச பாஜக தலைவர் முகமது மியா தடியால் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பால்...
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் படையில் சேர்வதற்கு குறிப்பிட்ட மூன்று சாதிகளைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களை தேர்வு செய்ய மறுக்கிறார்கள்- என்ற அதிர்ச்சிப் புகார் டெல்லி உயர் அறங்கூற்று மன்றத்தில் வழக்காக பதிகை...
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைமை அதிகாரி சுனில் தத் உற்சாகமான ஒரு செய்தியைத் தெரிவித்தார். 4ஜி வசதியுடன் மிடுக்குப்பேசிகளுக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு வசதியாக, குறைந்த விலையில் பெரிய...
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா இறப்புக்கு திமுகதான் காரணம். சொத்துக் குவிப்பு வழக்கை தொடுத்ததன் மூலம் பெங்களூர் சிறை சென்ற அவர் அந்த வழக்கில் வெற்றி பெற்றாலும் மேல் முறையீடு செய்து அவரை சிறையில் அடைக்க திமுகதான் காரணம். என்று தம்பிதுரை அவர்கள்...