16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை பெசன்ட் கடற்ரையில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் இந்தியத் தலைமைஅமைச்சர் நரேத்திர மோடியை விமர்சிக்கும் வகையில் பாடல் பாட அனுமதிக்க முடியாது எனக் கூறி நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
சென்னை பெசன்ட் நகர்...
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகளை இந்தியா வென்றுள்ள நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி மவுண்ட் மாங்கானுயில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற...
15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசில் நாங்கள் ஆட்சி அமைத்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் நிர்ணயிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல், இன்று சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் நடைபெற்ற உழவர்கள் கூட்டத்தில்...
15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கட்டமைப்பு குழுவினரை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர்...
15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செம கடுப்பில் இருக்கிறது பாமக தலைமை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அன்றே அடிக்கல் நாட்டியது அன்றைய நடுவண் சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் என்றும், ஆனால் அப்படி ஒரு விசயமே நடந்ததாக தெரிவிக்காமல் பாஜகதான் கதை பண்ணுகிறது...
15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக ஈரோட்டில் இன்று பெற்றோர்கள் திரண்டு வந்து மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வேலை...
14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகம் முழுவதும் தாங்கள் ஆண்டு வரும் நாடுகளை வெள்ளையர்கள், ஒவ்வொன்றாக விடுவித்து வரும் நிலையில், இனி இந்தியா விடுதலை பெறுவது உறுதி என்று தெரிந்து கொண்ட காங்கிரஸ்காரர்கள்: வெள்ளையர்கள் இந்தியாவிற்கு விடுதலை தருவதற்கு முன்பே வெள்ளையர்கள்...
14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளா செல்லும் தலைமை அமைச்சர் மோடிக்கு எதிராக 'போ மோனே மோடி' என்ற கீச்சுப் பதிவு தலைப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.
நான்கு ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த முயற்சியும் எடுக்காமல், நான் அடிக்கல் நாட்டுவனாம். நீங்க...
14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த 83 ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு ஊண்புலவைப் படையலாக, மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள முனியாண்டி கோயிலில் வழங்கப் பட்டு வருகிறது.
இந்தக் கோயிலில் முனியாண்டியை வணங்க வரும் பக்தர்கள்...