14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய நாட்டின் 70ஆவது குடியரசு நாள்; விழாவையொட்டி நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களின் கலாச்சார அணிவகுப்புகளில் தமிழக மக்களின் ஆடை சித்தரிக்கப்பட்ட விதம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
அனைத்து மாநிலங்களும் தத்தம்...
14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளான நயன்தாராவும், தமன்னாவும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளாக உள்ளனர்.
இதுவரை இணைந்து நடிக்காத இந்த இரு நடிகைகளும் தற்போது உருவாகி வரும்...
14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு தருவது பாஜக அரசின் நோக்கமானால், எயம்ஸ் மருத்துவமனை தற்போது தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்.
நோக்கம்: எய்ம்ஸ் மருத்துவமனை தருவதாகச் சொல்லி வாக்கு வேட்டையாடுவது! அதன் பொருட்டு தமிழகம்...
14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உடலில் இருந்து கெட்ட வடை வீசுவதாக சக பயணிகளும், ஊழியர்களும் புகார் தெரிவித்ததால் யூத இணையர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள சவுத் பீல்டு பகுதியைச்...
13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய வறுமையும் வறட்சியும் ஏற்பட்டிருக்கிறது. கடந்தகாலத்தில் ஆஸ்திரேலியாவின் நிலைமை இந்தளவுக்கு மோசமானதாக இருந்ததே இல்லை.
தற்போது ஆஸ்திரேலியா கடுமையான வறட்சியை...
13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிக்கப் போவதுதான் வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நடந்த பாமக தலைவர் ஜி.கே.மணியின் இல்ல...
13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குத்தூசி படத்தில் கதைத்தலைவனாக நடித்துள்ள திலீபன், யோகி பாபு பற்றி பேசும் போது, அடுத்தவங்க மேல அக்கறையோடு இருப்பது தான் யோகி பாபுவிடம் தனக்கு ரொம்பப் பிடித்தது என்று கூறினார்.
வத்திக்குச்சி படத்தில் கதைத்தலைவனாக நடித்த...
13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் கட்சி இந்தியா விடுதலை பெறுவதைவிட, விடுதலை பெற்ற இந்தியாவில் எப்படி ஆளுவது என்பது குறித்து மிகவும் அதிகமாகச் சிந்தித்திருக்கிறது. ஏனென்றால் ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த உலக நாடுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக...
13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நமது நாட்டுக்கு எப்போது விடுதலை வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட விடை சொல்லிவிடும் ஆனால் குடியரசு நாள் பற்றி கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் விடை சொல்ல இயலாமல் முழிப்பார்கள்.
விடுதலை அடைந்துவிட்டோம் என்றால் யாரோ நம்மை...