28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில் இவர்களுக்குக்கிடையே உண்டான...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமைஅமைச்சர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் தொடர்வண்டி நிலையம் அருகே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மோடிக்கு எதிராக கருப்பு கொடிகளை காட்டியபடி முழக்கங்களை...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சத்யஜித் பிஸ்வாஸ் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த சில கிழமைகளாக, தேசிய தலைநகர் டெல்லியில் அரசியல் வட்டாரங்கள்: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தனது இரண்டாவது இடமாக தமிழகத்தில் இருந்து ஒரு தொகுதியை தேர்வு செய்யலாம் என்ற...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செல்பேசியில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் 35 விழுக்காடு விபத்துகள் ஏற்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் 30-வது சாலை பாதுகாப்பு கிழமை விழா இன்று வரை ஒரு...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கும்பகோணம் கல்வி மாவட்டத்தில், அரசு உதவிபெறும் கொட்டையூர் வள்ளலார் பள்ளியில் படித்து தேர்வெழுதிய 108 பேரும் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற சாதனைப் பள்ளி.
இந்தப் பள்ளியில் தங்கள் பிள்ளைகள் படிப்பதில் பெருமை கொண்டிருந்த...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் பார்த்திபன்-நடிகை சீதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது 29 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கதை. இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரு மகள்களும், ராக்கி என்ற மகனும் உள்ளனர். பார்த்திபன்-சீதா மனகசப்பு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து...
27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணையத்தில் கசியும் சேதி! அரசியல்வாதிகளுக்கே வெளிச்சம். வலுவான கூட்டணி தமிழ்நாட்டில் அமைத்தே தீர வேண்டும் என்பதில் பாஜக ரொம்பவும் தீவிரமாக இருக்கிறது. இதற்காக சிறப்புப் படை ஒன்றை அமைத்திருக்கிறது பாஜக தலைமை. இந்த படையில் நிதின் கட்கரி,...
27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திஹிந்து எனும் பிரபல ஆங்கில நாளிதழ் பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டு உறவுகள் குறித்த கருத்தரங்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்ற இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே திஹிந்து இதழின் அழைப்பின் பேரில்...