29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்ப உறவுகளை பற்றி தெரியாதவர். மனைவியை பிரிந்தவர் என்று மோடி மீது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ் சாட்டியுள்ளார். ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்த மோடி, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பற்றியும், அவரது அரசை பற்றியும்...
29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவடைந்து முழுமையான சேவை தொடங்கியுள்ளது. அதை கொண்டாடும் வகையில் நேற்றும், இன்றும் பயணிகள் சென்னை நகர் முழுவதும் மெட்ரோ வண்டிகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று...
29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குஜராத் மாநிலத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி பகுதியை சேர்ந்த பிலிமோரா என்ற கிராமத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் தாள்களை காவல்துறையினர் பறிமுதல்...
29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள ஹங்கேரிய பெண்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்நாட்டு தலைமை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ள...
29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணையச் சேவையை பலப்படுத்தும் திட்டத்துடன் அடுத்த 15 மாதங்களில் 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய வோடபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்துள்ளது என அந்நிறுவனத்தின் நிதித்துறை மூத்த அதிகாரி அக்சயா மூன்ரா...
29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 4 முனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கங்கனா ரணாவத் நடிப்பில் அண்மையில் வெளியான ஹிந்தி திரைப்படம் 'மணிகர்னிகா'. ஜான்சிராணியின் வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் முதலில் இயக்குனராக பணிபுரிந்த...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் குட்டி திரிசாவாக நடித்த கவுரி, தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி, திரிசா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் பெரியளவில் வெற்றி பெற்றதற்கு, இளம்...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் நரம்பியல்துறை சிறப்பு மருத்துவர் எஸ்.மீனாட்சிசுந்தரம் அகவை 49. இவர் கடந்த 4 ஆண்டுகளாக தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு மிதிவண்டியில் சென்று வருகிறார். 18 ஆண்டுகளாக மருத்துவப் பணியில் இருக்கும் இவர்,...