01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்க உள்ளது நாம் தமிழர் கட்சி. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் சரிபாதியாக ஆண்களும் பெண்களும் போட்டியிடுவார்கள் என அறிவித்திருந்தார் அக்கட்சியின் தலைமை...
01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 90எம்எல் பட வெளியீடு அன்று ரசிகர்களை அதிகாலை சந்திக்கவுள்ளதாக நடிகை ஓவியா அறிவித்துள்ளார்.
களவாணி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. இருந்தாலும் இவருக்கு தனியாக ரசிகர் பட்டாளம் அப்போது...
01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தாய் மொழியில் பயின்றால் மட்டுமே அறிவியலை புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும், ஆங்கில மொழியில் அறிவியலை வெறுமனே மனப்பாடக் கல்வியாக பயின்று வருகின்றனர் தமிழக மக்கள். அப்புறம் அறிவியல் படைப்பாற்றல் திறன் தமிழகத்தில் எப்படி வளரும்? என்று...
01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணையத்தில் வெளியாகும் தொடர்களுக்கு இந்தியா முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹிந்தி பிரபலங்களை தொடர்ந்து தென்னிந்திய திரை மின்மினிகளும் இந்த தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
தணிக்கை இல்லை என்பதாலும் குறைந்த...
01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக மாறியுள்ள டிக் டாக்கை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டப் பேரவையில் தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
டிக் டாக் செயலி இன்றைய இளைஞர்கள் நடுவே...
30,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து, 9 பேரை கைது செய்து, திருச்சி நடுவண்...
30,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பிரபல சமூக வலைதளமான கீச்;சுவில் இணைந்துள்ளார்.
பிரியங்கா காந்தி நேரடி அரசியலுக்கு வரவேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகத் தொண்டர்களால் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கை ஏற்கப்பட்டு,...
30,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி-காயத்ரி நடிப்பில் உருவாகி வந்த 'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனு ராமசாமி-விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த...
30,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குவைத்தில் அண்மையில் நடந்த திருமணம் ஒன்றில் திருமணமாகி 3வது நிமிடத்தில் மனைவி, கணவனிடம் இருந்து விவாகரத்து கேட்ட சம்பவம் பெரும் தீயாகி வருகிறது இணையத்தில். திருமண நிகழ்வில் கணவன் மனைவியை முட்டாள் என கூறியதாக ஆத்திரமடைந்த மனைவி கணவனிடம்...