03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேர்தலுக்கு மட்டும் கூட்டணி வைப்பதும், தேர்தலுக்கு பிறகு தனித்து நிற்பதும் ஒரு காலத்தில் பொதுவுடைமை கட்சிகளின் இயல்பாக இருந்து வந்தது.
ஆனால் அண்மைக் காலமாக பாமக அந்த வகையான...
02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர் எவ்வாறு செவ்வாய் என்று பெயர் சூட்டியிருப்பர் செவ்வாய் கோளுக்கு! என்று தமிழராகிய நாம் அறிந்து கொள்ள முயலாமலே போனோம். ஆரியர் நம்மோடு கலந்த பிறகு, புராண இதிகாச புளுகு மூட்டைகளில் அமிழ்ந்து விட்டோம். தற்போது ஆரியம், மார்க்சியம்,...
02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் சிறிநகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லேத்பூரா பகுதியில் நடுவண் ஆயுத காவல்படை வீரர்கள் வாகனங்களில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரண்டு வாகனங்களிலிருந்த வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள்...
02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று பிரபல ஹிந்தி நடிகை மதுபாலா பிறந்த நாள். மும்தாஜ் பேகம் ஜெகான் தேகலவி என்பது அவருடைய இயற்பெயர். ஆங்கில ஆண்டு 1950களிலும் 1960களிலும் வெளிவந்த பல வெற்றிகரமான திரைப்படங்களிலும் தோன்றி புகழ்பெற்ற ஹிந்தி நடிகையாவார்...
02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கிற படத்திற்கு என்ஜிகே என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் என்ற பெயரில் நடித்திருக்கிறார். அந்தப் பெயரின் சுருக்கமே என்ஜிகேவாம்.
படத்தில் சூர்யா...
02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவிலேயே முதன் முறையாக சாதி, மதமற்றவர் என அரசு சான்றிதழை வேலூர் திருப்பத்தூரைச் சேர்ந்த சினேகா என்பவர் பெற்றுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர்...
02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு கிழமைகளுக்கு முன் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதைப் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட துணைநிலை ஆளுநர் கிரண் பேடி:
கட்டாய தலைக்கவசத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு...
02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பார்காத பயிரும் கேட்காத கடனும் பாழ் என்பது பழமொழி. பயிரைப் பார்க்க வேண்டியது உழவன் கடமை ; கடனைக் கண்காணிக்க வேண்டியது வங்கியின் கடமை என்பது தான் இதன் அடிப்படை.
உழவன் பயிரைப் சரியாகப் பார்த்தும் பயிர் விளையவில்லை என்கிற மழையின்...
01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலுங்கு தமிழில் முன்னணி கதைத்தலைவியாக வலம் வரும் நடிகை ரகுல் பிரீத் சிங், ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். அண்மையில் கார்த்தியுடன் தீரன் படத்தில் நடித்திருந்தார். அதுபோல அவரின் தேவ் படம் வெளியீட்டுக்குத் தயாராக...