17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவப் பாதுகாப்புடன், ஜாமர் வாகனம் புடை சூழ மிகுந்த பாதுகாப்பாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். விண்ணைப் பிளந்தன வரவேற்பு முழக்கங்கள்.
இந்திய எல்லையான வாகாவிற்கு அபினந்தன் அழைத்து...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் வெண்டயம்பட்டி ஊராட்சி வடுகன்புதுப்பட்டியில் சரியாக சாலை போடாததால் சல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்துவிட்டது. கடந்த கிழமை அச்சாலை அமைக்கப்படும் போதே சரியான முறையில் கலவை போடப்படவில்லை என்று...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விமானம் மூலம் அழைத்துக் கொள்ள வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கைக்கு கடைசிவரை அனுமதி அளிக்க பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அபிநந்தனை அடாரி-வாகா எல்லையில் தரைவழியாக...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விமானி அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்.
அபிநந்தன் வெள்ளிக் கிழமை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில்...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக விமானி அபினந்தன் அவர்களை விடுவிக்க பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது 1.பாரட்டிற்குரியதா? 2.பயந்து விட்டதா பாகிஸ்தான்? 3.வரவேற்;பது நம்முடைய கடமையா? 4.வேறு வழியேயில்லை அவர்கள் விடுவித்துதான் ஆக வேண்டும்? என்று நான்கு வகையான...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எம்ஜியார் அவர்கள் தனது அறுபதாவது அகவையில் கலைத்துறைக்கு விடை கொடுத்து விட்டு தமிழக முதல்வர் ஆனார். பத்தாண்டுகள் தமிழக முதல்வராக இருந்து சிறப்பான ஆட்சி புரிந்த அவர் தனது பதவி காலத்திலேயே இயற்கை எய்தினார்.
தமிழகத்தில்...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் தன் குடும்பத்தை நாசமாக்கிவிட்டதாக தாடி பாலாஜி குற்றஞ் சாட்டுகிறார்.
முன்னதாக தாடி பாலாஜி தன்னை அடித்ததுடன், கொலை மிரட்டல் விடுப்பதாக நித்யா மாதவரம் காவல் நிலையத்தில் புகார்...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று பாஜக தொண்டர்கள் நடுவே காணொளி கலந்தாய்வு மூலம் மோடி உரையாற்றி இருக்கிறார். இது உலகிலேயே மிகப் பெரிய காணொளி கலந்தாய்வு என்றும் சொல்லப்படுகிறது.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தை பாஜக அப்பட்டமான அரசியலாக்கி குளறுபடிகள்...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யாரும் மதத்தை காரணமாக வைத்து தற்கொலை படை தாக்குதல்களை நடத்துவதில்லை. அப்படிப் பார்த்தால் ஹிந்துக்களான விடுதலை புலிகள்தான் அதிக அளவில் தற்கொலை படைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்...