16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவு பெற வழிவகுக்கும் என்றால்,...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாமனன் படத்தின் மூலம் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார் பிரியா ஆனந்த். அதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல், அரிமா நம்பி என அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களின் மூலம் தன்னை திரையுலகில் முன்னணி நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டார்.ஆனால், சில ஆண்டுகள் பட...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அஜித்தின் மனைவி சாலினி பயன்படுத்தும் செல்பேசியைப் பார்த்துவிட்டு வியக்காதவர்களே இல்லை. அஜித்தின் மனைவி சாலினி மகன் ஆத்விக், மகள் அனோஷ்காவுடன் வெளியே வரும்போது ரசிகர்கள் தம்படம் எடுக்க விரும்பினால் காட்சி கொடுக்கிறார். அப்படி அவர்...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவிவந்தது. வடகொரியா மேற்கொண்ட சக்திவாய்ந்த அணு ஆயுதச் சோதனை, மொத்த உலகத்தையும் வியக்கவைத்தது. இந்த அணு ஆயுதச் சோதனையை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா பல முறை எச்சரிக்கை...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அபிநந்தன் கைது செய்யப்பட்டது போன்ற சம்பவம் கார்கில் போரின் போதும் நடந்துள்ளதாகவும், அவர் விடுவிக்கப்பட்டது போல அபிநந்தனும் விடுவிக்கப்படுவார் என்று இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஏ.ஒய்.டிப்னிஸ் தெரிவித்தார்.
கார்கில் போரின்...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் போயஸ் தோட்டம் பகுதி மிகப் பிரபலமானவர்கள் வசிக்கும் பகுதி. நடிகர் ஜெயம் ரவி இங்கு சுமார் 20 கோடி மதிப்பிலான தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியது.
அதாவது ஸ்கிரீன் சீன்...
15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிடிபட்டுள்ள தமிழக விமானியை பாகிஸ்தான் மரியாதையாக நடத்த வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசீர் பூட்டோவின் உறவினர் பாத்திமா பூட்டோ உள்பட பாகிஸ்தானியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய எல்லையில் போக்கு காட்டி சுற்றித்...
15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 1.புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல். 2.அதிகாலையில் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் குண்டு வீசல். 3.பாகிஸ்தான் பனிரெண்டு இடங்களில் தாக்குதல் 4.பதில் தாக்குதலாக இந்திய விமானப்படை பதிலடியின் போது, 5.இந்தியா மிக் 21 ரக விமானம் ஒன்றை...
15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு-காஷ்மீர் எல்லையில், 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழி வாங்குவதாக நேற்று அதிகாலை, பாக்கின்...