May 1, 2014

அந்த 250 எண்ணிக்கை எப்படி கிடைத்தது அமித்சாவிற்கு! தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை: அமித்சாவின் ஆகூழ் எண்ணா

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, பாஜக தேசிய தலைவர் அமித்சா மற்றும், நிர்மலா சீதாராமன் இருவரில் ஒருவருக்கொருவர் தெரிவித்த முரண்பட்ட கருத்தால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் ஏன் என்ற கேள்வியோடு புருவம்...

May 1, 2014

சித்தார்த் கடும் கண்டனம்! மோடிக்கு எதிரான கருத்துக்களை, போற்றுதலுக்குரிய இந்திய இராணுவத்திற்கு எதிரான கருத்தாக திரிக்கும் நடிப்புகளுக்கு

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்! என இந்தியாவில் முதல் மனிதராகப் பதிவிட்டு, நரேந்திர மோடிக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'புல்வாமா தாக்குதல் அரசியலாக்கப் படுகிறது' என்று பலரும்...

May 1, 2014

புலிகள் நடமாட்டம் கிடுகிடு உயர்வு, முண்டந்துறை வனப்பகுதிகளில்! சுற்றுலா பயணிகளுக்கு தடை எதிரொலி

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், வனவிலங்குகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தியா முழுவதும் 37 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவற்றில்...

May 1, 2014

தமிழர் பெருமிதம் அபினந்தன்! இன்னுமொரு தகவல்: அமெரிக்காவின் எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய முதல் மாவீரர்

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் தயாரிப்பான எப்-16 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய முதல் இந்திய விமானி, மற்றும் உலகிலேயே முதல் வீரர் எனும் பெருமையை அபிநந்தன் வர்த்தமான் பெற்றுள்ளார்.

புல்வாமா தற்கொலை படை தாக்குதலுக்கான, தீவிரவாதிகள் முகாம்...

May 1, 2014

பொருள் பொதிந்த ஏராளமான செய்திகள்! நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லையெனும் இம்ரான்கானின் ஒற்றைக் கீச்சுப் பதிவில்

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக வரலாற்றில் மிகப் பெருந்திருப்பமாக: அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில், நிபந்தனை ஏதும் இல்லாமல், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று இம்ரான்கான் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி அவர் விடுதலை...

May 1, 2014

மஹா சிவராத்திரி! கோவையில் இந்தியக் குடிஅரசுத் தலைவரும் கலந்து கொள்ளும், ஹிந்துத்துவா விழா நடந்து கொண்டிருக்கிறது

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெரியார் அவர்கள் இயற்கையெய்தி 46 ஆண்டுகள் ஆகின்றன. பெரியார் அவர்கள்: இந்த மண்ணில் பக்தியின் பெயரால், தமிழ் மக்கள் மீது திணிக்கப் பட்ட ஆரியர் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்தார். 

திமுக: தமிழ் மக்கள் மீது திணிக்கப் பட்ட ஹிந்தி...

May 1, 2014

கீச்சுவில் உலாவரும் போலிக் கணக்குகள்! பாகிஸ்தானிடமிருந்து மீண்ட தமிழ்விமானி அபினந்தன் பெயரில்

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமாவில் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதலால் 44 நடுவண் ஆயுதக்காவல் படை வீரர்கள் பலியாகினர். இதற்கு காரணமான தீவிரவாதிகளுக்கான முகாம் பாகிஸ்தானில் இருப்பதாக இந்தியா கடந்த கிழமை பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது.

இந்த...

May 1, 2014

2புலிகளை தத்தெடுத்தார் விஜய் சேதுபதி! முன்னதாக ஆறுமதங்களுக்கு; வண்டலூர் பூங்காவில்

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 புலிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்தெடுத்துள்ளார். சென்னையை அடுத்த வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது. அங்கு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள விலங்குகளை பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், தனியார்...

May 1, 2014

செய்தி வாசிப்பாளராக பெண் போன்ற உருவ அமைப்பிலான இயந்திரமனுசி! சீனாவில்; உலகிலேயே முதல் முறையாக

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி ஒளிபரப்பு வரிசை, பெண் போன்ற வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட இயந்திர மனுசியை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தி உள்ளது. இந்த இயந்திர மனுசி பீஜிங்கில் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துக்...