23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆளே இல்ல... தலைமை அமைச்சர் மோடி பங்கேற்ற கருத்துப் பரப்புதல் பொதுக்கூட்டத்தில், இருக்கைகள் காலியாக இருந்தன. இது தொடர்பாக வெளியான காணொளிகள் சமூக வலைதளத்தில் தீயாகி வருகிறது.
சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியில் நேற்று...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேமுதிக: சில பல நிபந்தனைகளோடு பேசுவதால், திமுக கூட்டணியிலும் இடம் இல்லை, அதிமுக கூட்டணியிலும் இடம் இல்லை என்பதாகத் தெரிகிறது. ரெண்டு பக்கமும் பேச்சு: தேமுதிகவுக்கு போச்சு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தல் கருத்துப் பரப்புதல் சூடு பிடித்துள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களுடைய கருத்துப்பரப்புதலைத் தொடங்கியுள்ளன.
இன்று சென்னையில்; மோடி ஆற்றிய உரையில்: மத்திய ஆசிய நாடுகளில் தமிழர்கள் சிக்கி...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்ச அறங்கூற்றுமன்றத்தில் ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான மறுசீராய்வு வழக்கின் விசாரணை இன்று உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை தனியார் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர்:
இடைத்தேர்தல் வந்தால் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்க வேண்டும் என உச்சஅறங்கூற்றுமன்றம்...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைநகர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை மையாக வைத்து இந்தியாவில் ஒரு புதிய தருணம் உருவாகி வருகிறது.
பத்திரமாக நாடு திரும்பிய அபிநந்தனை...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு வழங்கப்பட்ட மக்கள் செல்வி என்ற பட்டத்தால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில்...
21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அப்போதுதான் அறுவைசிகிச்சையின் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. அந்த நொடியே அறுவைசிகிச்சை செய்த மருத்துவரின் ஆடையை கெட்டியாக இறுக்கி பிடித்து கொண்டது அந்த பச்சிளம் குழந்தை!
வியட்நாமில் பிகுஓங் சாவு இன்டர்நேஷனல் என்ற...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் ஆகியோர் இறங்கினர்....