25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மணிகர்னிகா படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஹிந்தி நடிகை கங்கணா ரணாவத், ஹிந்தி திரையுலக மின்மினிகள் யாரும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. அரசியல் விசயங்களில் தலையிடுவதில்லை என விமர்சித்திருந்தார்.
மேலும் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர்...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயல் என்பது தமிழில் மிக மிக அறிவார்ந்த சொல்லாகும். இயம் என்கிற கருத்தியலையும், இயக்கம் என்கிற நடைமுறையையும் உள்வாங்கியது இயல் என்ற சொல். இயல் என்ற சொல்லுக்குள் கருத்தும், இயக்கமும் இருக்கிறது. எனவே இயல் என்பது எந்த ஒன்றின்...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடைக்காரர் இல்லாமலே லாபகரமாக ஒரு கடை கேரளாவில் இயங்கிவருகிறது. படுத்த படுக்கையாக இருக்கும் மக்கள் உருவாக்கும் பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்கும் கடையில், இதுவரை திருட்டு நடந்ததில்லை.
கன்னூரின் ஆழிக்கோடை ஒட்டிய கிராமம்...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேர்மையும், மிடுக்குமான ராயபுரம் காவல் துறை துணைஆய்வாளர் கதிரேசன் எனும் கதைத்தலைவர் கதிர். அவரது காதலி சிருஷ்டி டாங்கே. கதிரின் அப்பா பொன்வண்ணன். பட்டாளம் அண்ணன் பவன், அண்ணி நீலிமாராணி என எல்லோரும் ஒரே குடும்பமாக வசித்து...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் குற்றத்தில் ஈடுபட்டதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக நான்கு...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போகிற போக்கை பார்த்தால் மூன்றாவது அணி கூட்டணி ஒன்று தினகரன் தலைமையில் உருவாகி விடும் போல் இருக்கிறது.
இப்போதுவரை தேமுதிக கேட்ட தொகுதிகளை தராமல் அதிமுக போக்கு காட்டி வருகிறது. யதார்த்தத்தை புரிந்து கொண்டு கிடைப்பதை...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி மாவட்டம் திருவரங்கம் அருகே மேலூரில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 38 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்களுடன் வண்ணத்துப்பூச்சி பூங்கா தொடங்கப்பட்டது.
இங்கு, குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், செயற்கை நீருற்றுகள்,...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விரைவில் நடிகர் சிம்பு வீட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. டி.ராஜேந்தருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் சிம்பு, இளையவர் குறளரசன்.
வரும் 13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (26.04.2019) அன்று சிம்புவின் தம்பி...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, எச்.வசந்த குமார் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பிற முதன்மை உறுப்பினர்கள் கலந்து...