26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க சுகாதார நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 அகவைக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மறக்காமல் சொட்டு மருந்து போட வேண்டும்.
போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம்...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சம்ஷாபாத்தில் நடைபெற்ற ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் விஜயசாந்தி சக்தி வாய்ந்த பேச்சு! என்பதான காணொளி மிகுதியாகப் பார்க்கப் பட்டும், விரும்பப் பட்டும் வருகிறது. 'எந்த நிமிடத்தில் எந்த குண்டை மோடி போடப் போகிறார் என்று அனைவரும்...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் இருந்த ஆங்கிலேயப்படையின் நிலை 162 ஆண்டுகளுக்கு முன்பு படுமோசமாக இருந்தது. ஆயிரம் சிப்பாய்களில்
69 பேர், நோயால் இறந்துவிடுவார்கள். யுத்தத்துக்குப் போகாமலே இப்படி நிறையப் பேர் இறக்கும் நிலை இருந்தது. இதை சரி...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய திரைப்படத்தில் பேய் படத்திற்கு புதிய இலக்கணத்தை வகுத்த 'யாவரும் நலம்' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
யாவரும் நலம், வேட்டை ஆகிய படங்களில் நடித்த மாதவன், நீண்ட இடைவெளிக்கு...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகிலேயே வயதான மூதாட்டியாக ஜப்பானை சேர்ந்த 116 அகவை பெண்மணி கேன் டனாகா, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கான விழாவில் கின்னஸ் அமைப்பு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இவர், ஜப்பானில் புக்குவோக்காவில் உடல்நலமுடன் வசித்து...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை தாம்பரம்- மதுரவாயல் புறவழிச் சாலையில் கல்லூரி மாணவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேன் மீது மோதியதில் வெடித்து தீப்பிடித்ததில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் பலியானார்.
சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை, கன்னையா...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளவன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும்...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜெய்சு இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுவித்தது யார் என்பதை இந்த தேசத்துக்கு செல்வீர்களா என்று மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு தலைமை அமைச்சர்...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதுவரை நுழையாத பல புதிய தொழில்களில், நவீன துறைகளில் பெண்கள் இன்று சாதனைகள் படைக்கின்றனர். இதெல்லாம் வெளிச்சத்துக்கும் வருகிறன்றன.
ஆனால், ஆண்கள் மட்டுமே தடம் பதிக்கும் பாரம்பரியத் தொழில்களில், எளிய வாழ்வாதாரத் துறைகளில் பெண்கள்...