May 1, 2014

இன்று நடுவண் அரசின் பத்மசிறி வருதைப் பெற்றார் பங்காரு அடிகளார்! குடிஅரசுத் தலைவர் விருதை வழங்கினார்

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத் கமல், பங்காரு அடிகளாருக்கு பத்மசிறி விருதை இந்தியக் குடிஅரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நடுவண் அரசு விருதுகளான பத்ம...

May 1, 2014

ஜெயலலிதா பாணியில் தினகரன்! புதன் கிழமை முதல் ஆளாக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கிறார்

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 வியாழக்கிழமை (18.04.2019) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அமமுக கூட்டணிகள், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, ஆகிய முதன்மைக் கட்சிகள் ஆறு...

May 1, 2014

உள்நாட்டில் உருவாகும் சதித் திட்டங்களுக்கு எல்லை கடந்து ஆதரவு கிடைக்கிறதாம்! நடுவண் பாதுகாப்புப் படை நிகழ்ச்சியில் மோடி

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் தொழிற்துறை பாதுகாப்புப் படை சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது...

May 1, 2014

அரசியல் கட்சிகள் அதிர்ச்சி! தேர்தல் சமயத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வாக்கு விழுக்காட்டை பாதிக்கும் என அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2-வது கட்டமாக 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121...

May 1, 2014

'அகவை முதிர்ந்தவர்கள் மட்டும் பார்க்கலாம் ஆனாலும் அனைவரும் பார்க்கலாம்' சான்றிதழ்! யோகி பாபு 'பட்டிபுலம்' படத்திற்கு

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதைத்தலைவனாக நடித்துள்ள 'பட்டிபுலம்' படத்திற்கு தணிக்கை குழுவினர், 'அகவை முதிர்ந்தவர்கள் மட்டும் பார்க்கலாம் ஆனாலும் அனைவரும் பார்க்கலாம்' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

தமிழ்...

May 1, 2014

இரண்டு மோடிகளுக்குமான ஒற்றுமை குறித்து இராகுல் காந்தி நையாண்டி கீச்சுப்பதிவு! நரேந்திர மோடி, நீரவ் மோடி

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து, கடந்த ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.

வங்கி மோசடி தொடர்பாக...

May 1, 2014

இந்தியப் பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழக இடைத்தேர்தலும் நடைபெறுமாம்! 18 தொகுதிகளுக்கு மட்டுமாம்

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் நாள் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ இன்று அறிவித்தார். 17-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 வியாழக்கிழமை...

May 1, 2014

சோகத்தில் எத்தியோப்பியா! எத்தியோப்பியாவில் போயிங் 737 விமானம் விழுந்து விபத்து நேரிட்டதில் 157 பேர் உயிரிழப்பு

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட 7 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்துள்ளது. விமானம் கீழே விழுந்து விபத்து நேரிட்டுள்ளது. விபத்து நேரிட்ட...

May 1, 2014

பாராளுமன்றத் தேர்தல் நாள் அறிவிப்பு! இறங்குமுக இருப்பு நாட்கள் 39 மட்டும்

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் நாள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக...