28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி, பாலியல் காமக்கொடூரன்கள் தொடர்பான வழக்கு, இன்று காலை தமிழ்நாடு சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், வழக்கை நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கோவை...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எத்தியோப்பியாவின் ஆடிஸ் அபாபா நகரிலிருந்து நேற்று காலை 8.38 மணியளவில் போயிங் -737 ரக விமானம் கென்யா தலைநகர் நைரோபிக்குப் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட 6 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர் விமானம்...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானம் அந்நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் இந்தியா உள்பட 33 நாடுகளை சேர்ந்த 149...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்பி நாராயணன் படத்துக்காக முதியவரின் தோற்றத்தை அடைந்த மாதவன் 12 நாட்களில் பழையபடி மாறியது எப்படி என்ற காணொளியை வெளியிட்டுள்ளார்!
அலைப்பையுதே படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகர் மாதவன். அப்பாவியாகத் தோற்றமளித்த மாதவன்...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தை அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. பிரபலங்கள் பலர் இந்த பிரச்சனை குறித்து தற்போது குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
தொலைக்காட்சி தொடர்கள்...
27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகின் பணக்காரர்கள் பட்டியலை, அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் இதழ், ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இதில், இளம் அகவை பணக்காரர்கள் பட்டியலும் வெளியிடப்படுகிறது.
இந்த வரிசையில், அமெரிக்காவைச் சேர்ந்த, கைல் காஸ்மெட்டிக்ஸ்...
27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உள்நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் செயல்படக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நிருபர்களிடம் கூறினார்.
தமிழகத்தில் நீண்ட காலமாக 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. நேற்றைய தேர்தல் ஆணைய தேர்தல்...
27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஆண்டு சர்கார், சண்டகோழி 2 ஆகிய படங்களில் நடித்த வரலட்சுமியின் கைவசம் வெல்வட் நகரம், கன்னி ராசி, நீயா 2, காட்டேரி, டேனி, கன்னித்தீவு உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன.
இந்நிலையில் ராஜ பார்வை படத்திலும் நடித்து வருகிறார்....
27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேசபக்தி எந்த கட்சிக்கும் ஏகபோக உரிமை கிடையாது, அரசியல் எதிரிகளை தேசவிரோதி என அழைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்...