29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், ஜானவிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ஆயிரம் பொற்காசுகள் படம் கோடை விடுமுறையில் திரைக்கு வர இருக்கிறது.
ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர் உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கேயார்....
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி இருபதுக்கு மேலான நபர்கள் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கிற அயோக்கியர் குழுவினருக்கு ஆதரவாக:
இந்தப் பொள்ளாச்சி அயோக்கியர்கள் குழுவினரின் காணொளி விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்த கல்லூரி மாணவியின் அண்ணனை...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'மக்களுக்கு அதிகாரம் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் பாலின சமத்துவம் அதிகமாக உள்ளது.'
தேசியவாதியாக பீற்றிக் கொள்கிறவர்களுக்கு சம்மட்டி அடியாக இந்த வைர வரிகள்...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'முகநூல், கீச்சு உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகள் பெண்களுக்கு ஆபத்தானவை. குடும்பத்திற்கு அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பிலிருந்து, தமிழகப் பெண்கள் உடனடியாக விலகுங்கள்.' எனும் விழிப்புணர்வு கருத்துப் பரப்புதல் சமூக வலைதளங்களில்...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் நஸ்ரீன் சோட்டோடே என்பவருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் 148 கசையடிகள் தண்டனை விதித்தும் அந்நாட்டு அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மனித உரிமைகளுக்கான வழக்கில் அணியமாகி வாதாடும்...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெண்புலி நயன்தாரா நடித்த திகில் படமான 'ஐரா' வரும் 14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120 (28.03.2019) அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தினை விளம்பரம் செய்வதில் படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்த படத்தின் தமிழக...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா நாடுகள் போயிங் 737 மேக்ஸ் விமானத்துக்கு தடை விதித்துள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த போயிங் விமான நிறுவனம் தயாரிக்கும் 737 மேக்ஸ் விமானங்கள், கடந்த 5 மாதங்களில் 2 விபத்துகளைச்...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட்டை மூட நடத்தப் பட்ட மக்கள் போராட்டத்தில் 13 உயிர்கள் பலிகொண்டது காவல்துறை.
இதில் மாநில அரசில் இருக்கிற அதிமுகவிற்கும், நடுவண் அரசில் பொறுப்பேற்றிருக்கிற பாஜகவிற்கும் முழு பங்கு உண்டு. நமக்கேன் வம்பு என்று...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கைவிளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது.
அதேநேரம், நாடாளுமன்றத்...