01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடக்க உள்ளது. இதற்காக தேசிய அளவிலும் மாநில அளவிலும் கருத்துப்பரப்புதல், கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. நான்கு நாட்களுக்கு முன்பு தேர்தல் நளை...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சிறந்தபாடகர்6 நிகழ்ச்சியில், சென்னை தமிழ் பேசியும், தன்னுடைய கானா பாடலால் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்து வரும் குழந்தை மின்மினி பூவையார்.
தற்போது இவர் விஜய் 63...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆன விஜய்காந்த் அவர்களுக்கு தற்போது 66 அகவை ஆகிறது. துணைவி: பிரேமலதா பிள்ளைகள்: விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர்.
விஜயகாந்த்...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் மசூதியில் இன்று நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் அறுவருக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில், அந்நாட்டின் கிரிக்கெட் பயணத்தை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ரத்து...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பு அடைந்து வரும் நிலையில், புதிய கட்சிகள் மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வரும் கட்சிகள் ஆகியவற்றுக்கு தேர்தல ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி, கடந்த...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நடந்த விமானத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டார். அங்கே கையில் தேநீருடனும் மனதில் தைரியத்துடனும் அவர் பேசிய காணொளி, உலகம் முழுவதும்...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் அண்மைக் காலமாக அதிக அளவில் வெளியாகிவருகின்றன. முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறுகின்றனவா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது. ஆனாலும் இரண்டாம் பாகங்களின் அறிவிப்பு...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் உணர்த்தும் செய்தி: தமிழகப் பெண்களிடம் விழிப்புணர்வு குறைந்து விட்டது என்பதுதாம். 1.செல்பேசி ஆபத்தானது 2.சமூக வலைதளக் கணக்குகள் ஆபத்தானவை 3.அரசு இணையத்தை கட்டுப் படுத்த வேண்டும் 4.பெண்கள்...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் பெயருடன் வெளியிடப்பட்டுள்ள அரசாணையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடாபான வழக்கு நடுவண் குற்றப் புலனாய்வுத்...