03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தனது கணவருடன் மகன் விளையாடும் புகைப்படத்தைத் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஜினி மகள் சௌந்தர்யா விசாகன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு தனது புதுமண...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகமே வியந்து அண்ணாந்து பார்த்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார். இவருக்கு பாரிஸ் ஜாக்சன் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன், பிரின்ஸ் ஜாக்சன்...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல், இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா செனட் உறுப்பினரான புரேசர் அன்னிங் வெளியிட்ட...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் விஜய் சேதுபதி எந்த வேடத்தில் நடித்தாலும் அதில் மிக எதார்த்தமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது பல படங்களில் விஜய் சேதுபதி நடித்துவந்தாலும், அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது சூப்பர் டீலக்ஸ் என்று பெயரிடப் பட்டுள்ள...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் இளம் சகோதரிகள் இருவர், மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில், மேடை அலங்காரம் செய்து வருபவர் சாந்தகுமார். அவரது இரு மகள்கள், ஒருவர்...
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்து நேரப்படி நேற்று மதியம் 1.45 மணியளவில் ஆயுதத்துடன் மர்ம நபர் ஒருவர் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதிக்குள் நுழைந்து கண்மண் தெரியாமல் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதே போன்று லின்வுடன்...
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் வாழும் புவியை வேகமாக சூடடையச் செய்யும் முறைகேட்டில் உலக நாடுகள் அனைத்தும் பொறுப்பற்று ஈடுபட்டு வருகின்றன.
அவைகள் முறையே 1.காடுகள் அழித்தல் 2.மலைகளை அழித்தல் 3.ஏராளமாக மணல் அள்ளி ஆறுகளை அழித்தல் 4.பாதுகாப்பு இல்லாமல்...
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் மாற்றத்தை உருவாக்குவதற்கான பேராற்றல்தானா இராகுல்! வேலைவாய்ப்பின்மை, ஊழல், தீவிரவாதம் என நிறைய பிரச்னைகளை இந்தியா சந்தித்துவரும் வேளையில், இப்போது இந்தியாவில் மாற்றத்தை உருவாக்குவதற்கான பேராற்றல் தம்மை எல்லாத் துறைகளிலும்...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர்அறங்கூற்று மன்றம் மதுரைக் கிளை என்றாலே,
1.எளிய மக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் தீர்ப்பு.
2.அதிலே அதிரடி.
3.தமிழ் அடிப்படை, யென்று கொண்டாடுவதற்கு ஏராளமான கருப் பொருட்கள்...