தேர்தல் ஆணையம் 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' புத்தகத்திற்கு தடை விதித்தது மட்டுமில்லாமல், ஏதோ இலட்சங்களைக் கைப்பற்றுவது போல 146 பிரதிகளை கைப்பற்றியதுதான் குடிஅரசு நாட்டின் மிகப்பெரிய அவலம் என்று சான்றோர் பெருமக்கள் புலம்புகிறார்கள். நல்லவேளை பின்னர்...
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வலி நிவாரண மாத்திரைகள், நுண்ணுயிர்எதிர்ப்பி மருந்துகள் உள்ளிட்ட முதன்மைப் பயன்பாட்டு மருந்துகளின் விலை அதிகரித்துள்ளது.
20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடப்பு நிதியாண்டுக்கான மருந்துகளின் விலை தற்போது மாற்றி...
1,700 ஏழைமக்கள் வங்கி கணக்குகளில் தலா ரூ.10 ஆயிரம் வைப்பு செய்யப்பட்ட தகவல் கசிந்தது. அதையொட்டி தேர்தல் ஆணைம், வருமான வரித்துறை ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.
20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தலையொட்டி ஏழைமக்கள் வங்கி...
செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்திய இந்தியாவின் மிசன் சக்தி சோதனையின் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பாதிக்கக்கூடும் என நாசா அறிவித்துள்ளது. 19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும், மிசன்...
பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு அகவை 79.
19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன். அவருக்கு அகவை 79. உடல் நலக்குறைவால் சென்னை...
தீயணைப்பு வீரர்களிடம் அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, 24 வீரர்கள் காட்டுத் தீயில் சிக்கி பலியானதாக தெரிய வந்துள்ளது.
19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த சனிக்கிழமை அன்று தென்மேற்கு சீனாவின் வனப்பகுதியில், 3800 மீட்டர் நிலப்பரப்பில் உள்ள காட்டில் திடீரென...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, கேரள மாநில வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி வெளிச்சத்திற்கு மக்கள் கடைக்கண் பார்வை கிட்டுமா ;அலசுவோம். 19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அகில காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி...
ஆளும் அதிமுக, பாஜக மீது கோபம் இருப்பவர்கள் தயவுகூர்ந்து உங்கள் கோபத்தை வாக்களிப்பில் காட்டுங்கள்; வன்முறையில் வேண்டாம் அது தமிழினத்திற்கே இழுக்கு.
18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடுத்தடுத்து ஆளும் கட்சியின் மீது தமிழக மக்களின் கோபத்தின் வெளிப்பாடு...
சிட்டுக்குருவியைச் சுட்டா அதை கேட்க சட்டம் இருக்கு. ஆனா மீனவர்களை சுட்டால்... எங்களுக்கு யாரு இருக்கா? என்று சுருக்கென்றும், நறுக்கென்றும் கேள்வி கேட்கிறார் காளியம்மாள்!
18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர்தான்...