காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டு, வாக்கு சேகரிக்க வந்த தம்பிதுரையை, வாக்கு சேகரிக்க விடாமல் திருப்பி அனுப்பினர் பெண்கள்.
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதி...
ஏர்டெல் ரூ.248க்கு ஒரு புதிய கட்டணத் திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளருக்கான சலுகைத் திட்டமல்ல. சிக்கினவன் செத்தாண்டா! என்னும் பாணியில் ஏர்டெல் நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டும் திட்டமாகும்.
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்சமயம் ஏர்டெல்...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் சிஎன்என்நியூஸ் 18 சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், பாஜக அல்லாத கட்சிகளின் கூட்டணி ஆட்சியே வேண்டும் என்பதாக மக்கள் 280 தொகுதிகளை அதற்காக ஒதுக்க இருக்கிறார்கள் என அறிய...
செயலலிதா, சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வரும் நிலையில், புதிய படம் பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கான...
இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியிட்டார். அதன்படி, இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி சென்னை கல்வி நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. முதல் பத்தில் ஒன்பது, பத்து இடங்களில் தமிழகமே...
பாஜகவின் உப்பு சப்பில்லா தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு மீண்டும் வந்தால் இந்தியாவில் தேர்தல் கிடையாது என்கிற அம்சம் தெளிவாக புரிகிறது என்று நையாண்டி செய்கிறார் திருமுருகன் காந்தி. 25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக தேர்தல் அறிக்கை முதன்மையான அம்சங்கள்...
எட்டு வழிச்சாலை அரசாணையை ரத்துசெய்ய உத்தரவிட்ட உயர் அறங்கூற்றுமன்ற தீர்ப்;பைக் கேட்ட சேலம் உழவர்கள், அரசு நட்ட அளவீட்டுக் கற்களைப் பிடுங்கி வீசிவிட்டு, நிலத்தைத் தொட்டு வணங்கினர். 25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி...
தேர்தல் அறிக்கையில் ஏதாவது அறிவிப்பதாக அமித்சா சொல்லி விட்டாராம். டெல்லிக்குச் சென்று தமிழன் மானத்தை வாங்கிய அய்யாக்கண்ணு இனி அமைதி காக்கப் போகிறாராம். அடப்பாவி சண்டாளா! இதற்காகத்தான் அத்தனை நாள் எங்களை டெல்லியில் வைத்து அசிங்;கப் படுத்தினாயா? என்கின்றது வேளாண்...
ஏறத்தாழ ஒரு இலட்சம் விலையில், ஐந்தாவது தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட செல்பேசிகளை அறிமுகம் செய்தது சாம்ஸங்.
25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 5ஜி எனப்படும் 5ம் தலைமுறை செல்பேசிகள் விற்பனை தென்கொரியாவில் தொடங்கியுள்ளன.
3 பெரிய தொலைத் தொடர்பு...