உலகிலேயே தமிழினம் மட்டுமே இறப்பை நெடுஞ்சடங்காக பின்பற்றி வருகிறது. இறந்தவர்களை மண்ணில் புதைப்பதும், புதைத்த இடத்தில் நடுகல் நாட்டி வழிபடுவதும், ஆண்டுக்கு ஒருமுறை தெவம் கொண்டாடுவதும் என இறப்பில் மிகுந்த உளவியல் பாதிப்பு அடைகிற இனமாக இருக்கிறது தமிழினம். அந்த இறப்பைக்...
ரபேல் வழக்கின் மீதான மறுசீராய்வு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது எனவும், விசாரணைக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், இந்த விசாரணையில் ரபேல் விமானங்களின் விலை மட்டுமல்லாது, அனில் அம்பானியின் நிறுவனம் வந்தது தொடர்பாகவும் விரிவாக விசாரிக்கப்படும் என தலைமை அறங்கூற்றுவர்...
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, கோல்கட்டா உயர் அறங்கூற்றுமன்ற முன்னாள் அறங்கூற்றுவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, கர்ணன், வேட்பு மனு பதிகை செய்துள்ளார்.
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர் அறங்கூற்றுமன்ற...
ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என, உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, மூத்த வழக்கறிஞர், பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர், மனு பதிகை செய்தனர். அதற்கான தீர்ப்பு இன்று...
நடுத்தர மக்களை கொண்டாட வைக்கும் தரம், மற்றும் விலையுடன் இன்று மதியம் நம்மூர் கடைகளில் கிடைக்க விருக்கிறது சியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய ரெட்மி நோட் 7 மிடுக்குப்பேசி
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுத்தட்டு மிடுக்குப்பேசி விரும்பிகள் நீண்ட நாட்களாக...
காங்கிரஸ் கட்சியின் இறுதி காலங்களில் இப்படிதான்- ஆளும் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிக்க மக்களிடம் வரும் போது, மக்களே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். அதுபோலவே: நேற்று தம்பி துரைக்கு வாக்கு சேகரிப்பில் எதிர்ப்பு ; இன்றைக்கு புது விதமாக திருப்பூரில் அதிமுக...
காங்கிரஸ் கட்சியின் இறுதி காலங்களில் இப்படிதான்- ஆளும் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிக்க மக்களிடம் வரும் போது, மக்களே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். அதுபோலவே: நேற்று தம்பி துரைக்கு வாக்கு சேகரிப்பில் எதிர்ப்பு; இன்றைக்கு புது விதமாக திருப்பூரில் அதிமுக...
தமிழகத்தில் காலியாகவுள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121 சனிக்கிழமையன்று (19.05.2019) தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூலூர் சட்டமன்ற உறுப்பினர் காலமானதை அடுத்து தமிழகத்தில்...
தமிழகம் முழுவதும் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாற்பது தொகுதிகளில்; யார் யாருக்கு எவ்வளவு விழுக்காடுகள் வாக்குகளுடன் வெற்றி என்று சத்தியம் தொலைக்காட்சி ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி முடிவை வெளியிட்டிருக்கிறது.
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120:...