May 1, 2014

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு! நமக்குள் எழும் கேள்விகள்

அறந்தாங்கியில் மர்ம நபர்களால் பெரியார் உடைக்கப் பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு மருத்துவ மனை அருகே இருபது ஆண்டுகளுக்கு...

May 1, 2014

தேர்தல் களமிறங்கும் கவிதைகள்! தினகரன் சந்தம்: மோடி சுப்பன் மட்டுமல்ல, அவர் அப்பனே வந்தாலும் அச்சமில்லை

தேர்தல் களத்தில் கவிதைத் தமிழ் பேசும் தலைவர்களின் எண்ணிக்கையால் மீண்டும் அண்ணா, நாவலர், காலத்து தமிழகம் நம் கண்முன் விரிந்து தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டதால், இன்று...

May 1, 2014

உண்மை மட்டுமே எப்போதும் வெல்லும். அனைவரும் உண்மையாக நடந்துகொள்வது தான் சிறந்தது! பாஜகவுக்கு-இம்ரான் கான்

இந்தியாவில் போர் வெறியை ஏற்படுத்தி மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறலாம் என்று நினைத்த பாஜக திட்டம் தோல்விடைந்துவிட்டது. மேலும் இது அவர்களுக்கே எதிராகவும் அமைந்துவிட்டது. என்று கீச்சில் பதிவிட்டுள்ளார் பாகிஸ்தான் தலைமைஅமைச்சர்...

May 1, 2014

தமிழினம் கொண்டாட வேண்டிய மகிழ்ச்சியான செய்தி! ஆதிச்சநல்லூர் நாகரிகம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது: உறுதி செய்தது கரிமஆய்வு

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் கரிமஆய்வு முடிவுகள், அந்தப் பொருட்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று காட்டுகின்றன.

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருட்களை, அமெரிக்காவில்...

May 1, 2014

மோடிக்குத் துணிவு இருக்கா! தமிழகத்தில் ஒரு தொகுதியில் நின்று வெற்றிபெற? காங்கிரஸ்- பாஜகவிற்கு எதிர்க்கேள்வி

கேரளா, தமிழகத்தில் போட்டியிட மோடிக்கு தைரியம் உள்ளதா? என காங்கிரஸ் எதிர்க் கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் காந்தி பாதுகாப்பான தொகுதியை நோக்கி ஓடுகிறார் என்னும் பாஜக கருத்தை விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் சசி தரூர்...

May 1, 2014

பாஜக வரக்கூடாது என்பதே தமிழகத்தின் பெருங்கவலை! சீமானோ, ஸ்டாலினோ, தினகரனோ, கமலோ வரவேண்டும் என்பதை விட

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏழுமுனைப் போட்டி நிலவுகிறது. 1.சீமான் 2.ஸ்டாலின் 3.தினகரன் 4.கமல் 5.சுயேட்சைகள் 6.நோட்டா 7.பாஜக அணியில் எடப்பாடி-பன்னீர், இராமதாஸ், பிரேமலதா, ஆகியோர் இணைந்து தமிழர்களுக்கு தீராத நோயான படர்தாமரையை மலரச்செய்வோம் என்று...

May 1, 2014

தாமரை மலரும்; மலராது! சீமானின் கருத்துப்பரப்புதல்- கவிதையாக

தமிழகத்தில் பாஜக காலூன்றுவது, தமிழினத்தை மீள முடியாத படுகுழியில் தள்ளிவிடும் ஆபத்து! என்பதே சீமானின் கருத்துப்பரப்புதலில் அடிப்படைக் கருத்தாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி, 40...

May 1, 2014

இந்திய அழகியாக தேர்வான தமிழ்ப்பெண் அனுகிருத்தி- படத்தில் நடிக்கிறார்! நடிகர் பிரசாந்த்துக்கு கதைத்தலைவியாக

அழகிப் போட்டி நடிகைகளுடன் நடித்து சாதனை படைத்து வரும் பிரசாந்த், தற்போது இந்திய அழகியாக தேர்வான தமிழ்ப்பெண் அனுகிருத்தியுடன் படத்தில் நடிக்கிறார்

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய அழகியாக தேர்வான தமிழ்ப்பெண் அனுகிருத்தி: 'தமிழ், தமிழ் இலக்கியம்,...

May 1, 2014

கோவையில், நகைவணிகத்தின் இயல்பு நிலை பாதிப்பு! பறக்கும் படை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைத்து போராட்டம்

கோவை நகை வணிகர்களுக்கு சொந்தமான, 149 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  தேர்தல் பறக்கும் படை சோதனையை முறைப்படுத்த வேண்டி, கோவையில் 600 நகை வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில்...