கேரளத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு செல்வதாக புகார் எழுந்து, வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரளம் உள்பட 14 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல்...
தென்னை மரத்தில் தேள் கொட்டியதற்காக பனை மரத்தில் நெறியேறிய கதையாக இருக்கிறது- இலங்கை குண்டு வெடிப்பு கொடூரர்கள் சொல்லும் காரணம். நியுசிலாந்து தீவிரவாதிகளின் கொடூரத்திற்கு இது பதிலடியாம். இரண்டிலும் பாதிக்கப் பட்டது அப்பாவி பொதுமக்கள் தானே...
இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள்- நேஷனல் தவ்ஹீத் ஜமா அத் என்னும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் என்று இலங்கை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது புது திருப்பமாக ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றள்ளதாக தகவல்...
14 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது மூன்றாவது கட்ட நாடாளுமன்றத் தேர்தல்.
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும், குஜராத்தில் உள்ள...
காங்கோ நாட்டில் இரண்டு கொரில்லா குரங்குகள் தம்படத்திற்கு பாவணை காட்டும் போது, மனிதர்களைப் போலவே விதவிதமாக மாற்றி பாவணைக் காட்டி வியப்பில் ஆழ்த்துவதாக வெளியான படங்கள் இணைத்தில் அசத்தல்.
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடு ஆப்பிரிக்காவில்...
நீங்கள் (இதழியலாளர்கள்) உங்கள் மனதில் இருப்பதை சொன்னால், தலைமைஅமைச்சர் மோடி உங்களை அடிப்பார். நீங்கள் கவலைப்படாதீர்கள், இந்த தேர்தலில் மோடி வெளியே சென்றுவிடுவார். நாங்கள் வந்ததும் நீங்கள் விரும்புவதை எழுதலாம். இவ்வாறு இராகுல் கருத்து...
ஷாங்க்ரி லா 5 மின்மினி உணவகத்தில் தாக்குதல் நடத்திய நபர் இன்சான் சீலவன் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இவர் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட 24 பேரில் 9 பேர் இவரது தொழிற்சாலையில் ஊழியர்களாக...
தேர்தலில் மக்கள் வாக்களிக்க செல்லும் போது இலங்கை குண்டுவெடிப்பை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது.
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜஸ்தானில் மோடி தனது கருத்துப்பரப்புதலில்: இலங்கையில் கொல்லப்பட்டவர்களின்...
இலங்கையில் நடந்த கொடூர வெடிகுண்டு சம்பவத்தில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் 24 பேரை இதுவரை இலங்கை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் நடந்த கொடூர வெடிகுண்டு சம்பவத்தில், தொடர்புடையதாக...