May 1, 2014

கேரளத்தில், ஒரு வாக்குச்சாவடியில், வாக்குப் பதிவு நிறுத்தம்! காங்கிரசுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு செல்வதாக புகார்

கேரளத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு செல்வதாக புகார் எழுந்து, வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரளம் உள்பட 14 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல்...

May 1, 2014

இலங்கை குண்டுவெடிப்பு- யாரால்? எதற்காக? 100விழுக்காடும் துப்பு துலங்கியது! இலங்கை ஆட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

தென்னை மரத்தில் தேள் கொட்டியதற்காக பனை மரத்தில் நெறியேறிய கதையாக இருக்கிறது- இலங்கை குண்டு வெடிப்பு கொடூரர்கள் சொல்லும் காரணம். நியுசிலாந்து தீவிரவாதிகளின் கொடூரத்திற்கு இது பதிலடியாம். இரண்டிலும் பாதிக்கப் பட்டது அப்பாவி பொதுமக்கள் தானே...

May 1, 2014

ஆம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு! இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்டது உள்ளூர் இயக்கம் இல்லை; பொறுப்பேற்றுள்ளது உலக இயக்கம்

இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள்- நேஷனல் தவ்ஹீத் ஜமா அத் என்னும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் என்று இலங்கை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது புது திருப்பமாக ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றள்ளதாக தகவல்...

May 1, 2014

14 மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது! இன்று 3வது கட்ட மக்களவைத் தேர்தல்

14 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது மூன்றாவது கட்ட நாடாளுமன்றத் தேர்தல்.

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும், குஜராத்தில் உள்ள...

May 1, 2014

தம்படம் எடுத்துக் கொள்வதில் கொரில்லா குரங்குகளுக்கும் அலாதி மகிழ்ச்சி!

காங்கோ நாட்டில் இரண்டு கொரில்லா குரங்குகள் தம்படத்திற்கு பாவணை காட்டும் போது, மனிதர்களைப் போலவே விதவிதமாக மாற்றி பாவணைக் காட்டி வியப்பில் ஆழ்த்துவதாக வெளியான படங்கள் இணைத்தில் அசத்தல். 

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடு ஆப்பிரிக்காவில்...

May 1, 2014

மோடி இதழியலாளர்களின் குரல்வளைக்கு போட்டுள்ள பூட்டை நான் உடைத்தெறிவேன்! இராகுல் உறுதி

நீங்கள் (இதழியலாளர்கள்) உங்கள் மனதில் இருப்பதை சொன்னால், தலைமைஅமைச்சர் மோடி உங்களை அடிப்பார். நீங்கள் கவலைப்படாதீர்கள், இந்த தேர்தலில் மோடி வெளியே சென்றுவிடுவார். நாங்கள் வந்ததும் நீங்கள் விரும்புவதை எழுதலாம். இவ்வாறு இராகுல் கருத்து...

May 1, 2014

இலங்கை வெடிகுண்டு தாக்குதல்! மனிதவெடிகுண்டாக செயல்பட்டவரின் மனைவி, சகோதரி வேறொரு தாக்குதலில் பலியானார்களாம்

ஷாங்க்ரி லா 5 மின்மினி உணவகத்தில் தாக்குதல் நடத்திய நபர் இன்சான் சீலவன் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.  இவர் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.  கைது செய்யப்பட்ட 24 பேரில் 9 பேர் இவரது தொழிற்சாலையில் ஊழியர்களாக...

May 1, 2014

எரிகிற தீயில் பிடுங்கியது மிச்சம் கொண்டாடும் அசிங்கம் வேண்டாமே! மோடிக்கு வேண்டுகோள்

தேர்தலில் மக்கள் வாக்களிக்க செல்லும் போது இலங்கை குண்டுவெடிப்பை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது.

09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜஸ்தானில் மோடி தனது கருத்துப்பரப்புதலில்: இலங்கையில் கொல்லப்பட்டவர்களின்...

May 1, 2014

இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் யார்! இலங்கை பாதுகாப்பு படை அதிகாரிகள் தகவல்

இலங்கையில் நடந்த கொடூர வெடிகுண்டு சம்பவத்தில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் 24 பேரை இதுவரை இலங்கை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் நடந்த கொடூர வெடிகுண்டு சம்பவத்தில், தொடர்புடையதாக...