இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், குண்டு வெடிப்பை துப்புத் துலக்கும் முகமாக கைது எண்ணிக்கையும் கூடி வருகிறது. கைது 13பேர்கள்.
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று காலை இலங்கை நேரப்படி 8.45...
இலவச எரிவாயு இணைப்பு பெற்ற கிராம மக்கள் பலர், அதை பயன்படுத்துவதற்கு பதில் மீண்டும் விறகு அடுப்பு மற்றும் வறட்டி பயன்பாட்டுக்கு மாறியுள்ளனர். எரிவாயு விலை உயர்வே இதற்கு முதன்மைக் காரணம் என கூறப்படுகிறது.
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கிராமங்களில்...
சகட்டுமேனிக்கு கருத்துமோதலில் ஈடுபட்டிருந்த சின்மயி- வைரமுத்து, கீச்சுவில் ஒருவருக்கொருவர் பின்தொடரும் அதிர்ச்சியில் இணையம் பரபரக்கிறது.
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று மரியாதை நிமித்தமாக...
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு, முதன்மையான தேவாலயங்களையும்,...
இன்று நிகழ்ந்த இலங்கை குண்டுவெடிப்பு, இதுவரை துப்பு துலக்க போதிய சான்றுகள் கிடைக்கப் பெறாமல் விசாரணைக் கட்டத்தில் இருந்து வருகிறது.
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தெய்வீக வெள்ளிக் கிழமை விழா உலகம் முழுவதும் கிறித்துவர்களால் கொண்டாடப் பட்டு ஒருநாள் முழுதாக...
மக்கள் முகஞ்சுளிப்பதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல், பிரபல கதைத்தலைவிகளோடு, பொம்மை மாதிரி, தங்கள் கடைக்கான விளம்பரப் படங்களில் நடித்து கடுப்படிப்பவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர். அவர் படங்களில் நடிக்க இருக்கிறாராம்.
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி, அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் நேற்று...
இந்தியா இருவருக்கு மட்டுமே! ஆட்சி ஒருவருக்கு, அனைத்தும் மற்றவருக்கு: என்பதான பீதியைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய மக்களிடம் கிளப்பி வருகின்ற இருவர் ஒருவர் மோடி, மற்றவர் முகேஷ் அம்பானி. மோடி தொல்லை தரும் தொடரா? முற்றுமா? என்பதை இன்னும் முப்பத்தியிரண்டு நாளில்...
படர்க்கை நிலையில் எந்த அறங்கூற்று மன்றத்தின் மீதும் எந்த பொது மனிதரும் இது வரை எந்தக் குற்றமும் சுமத்தியதில்லை. அதற்கான காரணங்கள் இரண்டு வகையாக இருக்கலாம்.
ஒன்று: அறங்கூற்று மன்றங்கள் நியாயத்தை நிலைநாட்டுவதில் முள்ளின் மேல் நிற்கிற அளவிற்கு நியாயத்தை,...