May 1, 2014

அறங்கூற்றுவர் ரமணா விலகல்! தன்மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க, தலைமை அறங்கூற்றுவர் அமைத்த மூவர் குழுவில் இருந்து

உச்சஅறங்கூற்றுமன்றத்  தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்க, தலைமைஅறங்கூற்றுவர் அமைத்த மூவர்  கொண்ட விசாரணை குழுவில் இருந்து அறங்கூற்றுவர் ரமணா விலகி...

May 1, 2014

கதைத்தலைவன் யோகிபாபுவை பேய்களிடம் இருந்து யாசிகா காப்பாற்றும் படம் ஜாம்பி!

யாசிகா யோகிபாபுக்கு என்ன உறவு என்பதுதான்; படத்தின் உச்சகட்டமாம். இந்த நிலையில் இந்தப் படத்தில் யோகிபாபுவுக்கு கதைத்தலைவியாக யாசிகா நடித்து வருவதாக சில ஊடகங்களிலும் தங்கையாக நடித்து வருவதாக சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி...

May 1, 2014

அக்கு வேறு ஆணி வேறாக துப்பு துலங்கியது இலங்கை குண்டுவெடிப்பு! இலங்கை அதிகார மையத்திற்கு நெருக்கடி

இலங்கையில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு தாக்குதல்களை- இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் துணையுடன் நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர். நியூசிலாந்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவதற்காக இலங்கையில் கிறிஸ்தவர்கள் மீது இந்த...

May 1, 2014

பொய்ப் புகார் கூறியதாக எபின் பாபு மீது வழக்குப் பதிவு! வாக்குப் பதிவு எந்திரத்தில் கேளாறு என்று கூறி நிரூபிக்க இயலவில்லையாம்

வாக்குப் பதிவு எந்திரத்தில் கேளாறு என்று கூறி நிரூபிக்க முடியாமல் போனால் குற்றமாம். இந்தியத் தண்டனைச் சட்டம் 177 ன்படி 'தவறான புகார் அளித்தமை' என்று 6 மாதகால சிறைத்தண்டனையுடன் ரூ.1000 அபராதம்...

May 1, 2014

எம்.ஆர்.ராதாவாக சிம்பு நடிக்கவிருக்கிறாராம்! எம்.ஆர்.ராதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது

தமிழின் பழம்பெரும் நடிகரரான எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் சிம்பு எம்.ஆர்.ராதாவாகவும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர். ஆகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் உலாவர தொடங்கி, அருமை அருமை என்று பாராட்டுக்கள் குவிந்து...

May 1, 2014

இரண்டொரு மாதங்களில் திரைக்கு வருகிறது! சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த படம்; ஜாக்பாட்டாம் படத்தின் பெயர்

திருமணத்திற்கு பின் மீண்டும் திரைக்கு வந்த ஜோதிகா, இன்னும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவில்லை. இருப்பினும்; சூர்யாவின் தயாரிப்பில் நடித்த படம் விரைவில் வெளியாகிறது.

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: காக்க காக்க, பூவெல்லாம் கேட்டுப்பார், சில்லுன்னு...

May 1, 2014

இதுவல்லவா நடுவுநிலைமை! பெண் ஊழியர்களே வேண்டாம் என நடுவர்கள் கோரிக்கையாம்

தலைமை அறங்கூற்றுவர் மீதான பாலியல் புகாரை அடுத்து, அலுவலகங்களில் ஆண்களை பணியமர்த்துமாறு உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வானளாவ உயர்ந்த ஒரு கவிஞன் மீது பாலியல் புகார்...

May 1, 2014

வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு, அல்லது பதியும் வாக்குகள் பாஜகவுக்கு செல்லும் முறைகேடு! அகிலேஷ் யாதவ் புகார்

நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு அல்லது பா.ஜனதாவுக்கு வாக்குகள் விழுவதுபோல் உள்ளது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அகிலேஷ் யாதவ்

May 1, 2014

கேரளத்தில், ஒரு வாக்குச்சாவடியில், வாக்குப் பதிவு நிறுத்தம்! காங்கிரசுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு செல்வதாக புகார்

கேரளத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு செல்வதாக புகார் எழுந்து, வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரளம் உள்பட 14 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல்...